Author: A.T.S Pandian

ஜெயலலிதா மரணம்: விசாரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக டிராபிக் ராமசாமி மற்றும் இருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்…

மணிப்பூர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தது பா.ஜ.!

இம்பால்: மணிப்பூர் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில்பா.ஜ., அரசு வெற்றி பெற்றது. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 21 இடங்கள் மட்டுமே பா.ஜ. வென்றிருந்தது. ஆனால் காங்கிரஸ்…

இது ராணுவ கோர்ட்டா? ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆதங்கம்!

சென்னை, சென்னை ஐகோர்ட்டிற்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தேவையில்லை என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பெஞ்ச் தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்…

வோடபோன் – ஐடியா இணைந்தன!

டில்லி, இங்கிலாந்தைச் சேர்ந்த வோடபோன் நிறுவனமும், இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஐடியா செல் போன் நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளன. கடந்த…

இன்று 7வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகளின் ‘மரண போராட்டம்’…

டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் இன்று 7வது நாளாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி ‘மரண போராட்டம்’ நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்களது கோரிக்கை மத்திய,…

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு உயர்நீதிமன்றம் சூடு!

சென்னை, கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிட்டும், ஆஜராகாமல் டிமிட்டி கொடுத்து வரும் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்து…

ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி, பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் இன்று காலை கூட்டம் தொடங்கியது. இதில்,…

தமிழக மீனவ பிரதிநிதிகள் டில்லி பயணம்! நாளை சுஷ்மாவுடன் சந்திப்பு!!

சென்னை, தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் டில்லி சென்றனர். நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை…

எம்எல்ஏ மிரட்டலுக்கு பயந்தார் முதல்வர்! கல்குவாரி மூட உத்தரவு!

சென்னை, அணி மாறுவேன் என்று மிரட்டிய கோவை எம்எல்ஏவுக்கு பயந்து உடனடியாக அவரது கோரிக்கை நிறை வேற்றப்பட்டது. கோவை சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ். இவர்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள் – மாத்ரி – துரை நாகராஜன்

அத்தியாயம் – 15 மாத்ரி அப்போது வசந்தகாலம் என்பதால் சதசிருங்க மலைப்பகுதி குமரிப் பெண்ணைப்போல் வனப்புடன் இருந்தது. மரங்கள் பூத்துக் குலுங்கின. எப்போது வேண்டுமானாலும் கரை உடைத்துச்…