ராஜீவ்காந்தி சிலை உடைப்பு: விசாரணைக்கு உ.பி. முதல்வர் உத்தரவு!
லக்னோ, உ.பி.யில் மர்ம நபரால் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளது. உ.பி. மாநிலம்மி ர்சாபூரில்…
லக்னோ, உ.பி.யில் மர்ம நபரால் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளது. உ.பி. மாநிலம்மி ர்சாபூரில்…
சென்னை, கத்தாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் கத்தாரில் பணியாற்றி வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்க திமுக செயல்தலைவர்…
சென்னை, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 2,3 நாளில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் தென்மேற்கு…
சென்னை, பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டமன்ற சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி திடீரென சந்தித்து பேசினார். அதிமுக அம்மா அணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரிவு காரணமாக, டிடிவி தினகரனை…
சென்னை, அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதன் காரணமாக தமிழக…
சென்னை, அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள குழறுபடிகளை தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு இதுவரை 18 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஜெ.மறைவுக்கு இரண்டாக உடைந்த அதிமுக,…
டில்லி, நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதம் அதிகரிக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு, பணமில்லா…
பீஜிங்: என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் அமைப்பில் இந்தியா இணைய சீனா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா உட்பட 48 நாடுகளை கொண்ட அணுசக்தி…
சென்னை, தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு உள்பட மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. சென்னையிலும் குடிதண்ணீருக்கு மக்கள் அல்லாடி வரும் நிலையில், சென்னை அருகே…
சென்னை: தமிழக ஆட்சி கலைந்துவிடும் என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரேயன் தெரிவித்து உள்ளார். இது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து,…