Author: A.T.S Pandian

1000 கிலோ மீட்டர் தூரத்தை தாக்கும் இந்தியாவின் ‘நிர்பய்’ ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஷ்வர்: 1000 கிலோ மீட்டர் தூரத்தை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் ‘நிர்பய்’ ஏவுகணை சோதனை இன்று நடைபெற்றது. இதில், குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கியது சாதனை படைத்தது.…

டிக் டாக் செயலி மீதான தடை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டில்லி: டிக் டாக் செயலிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தடையை நீக்க…

8வழிச்சாலை குறித்து ராமதாஸ் முன்னிலையில் நிதின்கட்கரி பேச்சு: விவசாயிகள் கொந்தளிப்பு

சேலம்: சென்னை உயர்நீதி மன்றம் சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்தும் அரசாணையை ரத்து செய்துள்ள நிலையில், சேலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய…

வேலியே பயிரை மேய்கிறது: ரூ.7500க்கு தனது தபால் வாக்கை அரசியல் கட்சியினரிடம் விற்பனை செய்த போலீஸ்காரர்…!

திசையன்விளை: நாடு முழுவதும் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றும், மக்கள் பணம், பரிசு பொருட்கள் பெறாமல் நேர்மையான முறையில் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும்…

மே 5ந்தேதி நீட் தேர்வு: இணையதளத்தில் ‘ஹால் டிக்கெட்’ ரெடி…. பதிவிறக்கம் செய்யலாம் மாணவர்களே…..

டில்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு மே மாதம் 5ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் (டவுன்லோடு)…

மகள் திருமணத்துக்காக 6மாதம் பரோல் கேட்டு நளினி மனு: தமிழகஅரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தனதுக்கு 6மாதம் பரோல் வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்…

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை: தேர்தல் ஆணையர்

சென்னை: வாக்குப்பதிவின்போது, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் 18ந்தேதி வாக்குப்பபதிவு…

வேலூர் அருகே அதிமுக பணப் பட்டுவாடா! ரூ. 1,58,900 லட்சம் பணத்துடன் ஒருவர் கைது

வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர்…

துலாபாரம் உடைந்து விழுந்து காயம்: சசிதரூர் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் தலைநகர் தொகுதியான திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் சசிதரூர், கேரள மாநிலத்தின் வருடப்பிறப்பான ‘விசு ‘பண்டிகையை முன்னிட்டு கோவிலில் எடைக்கு…

என் உயிருக்கு ஆபத்து: மாண்டியா தொகுதி சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதா அலறல்

மைசூரு: மறைந்த நடிகர் அம்பரீஷ் மனைவியான நடிகை சுமலதா, மாண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில், முதல்வர் குமாரசாமியின் மகன்…