Author: A.T.S Pandian

சிஎஸ்கே எஸ்ஆர்எச் இடையே 18ந்தேதி போட்டி: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…

சென்னை: மே 18ந்தேதி சென்னையில், சிஎஸ்கே எஸ்ஆர்எச் இடையே லீக் போட்டி நடைபெற உள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

அமைச்சரவை விரிவாக்கம்? அமைச்சர்களுக்கான இலாகாகள் ஒதுக்கீடு ஆளுநரிடம் சமர்ப்பிப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கான பட்டியலை ஆளுநரிடம், வழங்கினார். மேலும் ஏற்கனவே தமிழ்நாடு அமைச்சரவையில் முதற்கட்டமாக இடம்பெற்ற 9 பேருக்கும் இதுவரை இலாகாக்கள்…

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு….

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு மதுவிலக்கு மற்றும் கலால்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த திமுக ஆட்சியில்…

200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கிடுவது எப்படி? மின்வாரியம் சுற்றறிக்கை

சென்னை: தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவி ஏற்றதும், அறிவித்த 200 யூனிட் இலவச மின்சாரம் குறித்து அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மேலும் மே 10ல்…

பத்திரப்பதிவு அலுவலகம் வரும் பொதுமக்களை நிற்க வைத்து பேசக்கூடாது.. ! தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நிற்க வைக்கக் கூடாது எனப் பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் வருமானம் கொழிக்கும்…

ஆந்திராவில் இலகுரக போா் விமானம் தயாரிக்கும் ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் மத்தியஅமைச்சா் ராஜ்நாத் சிங்…

அமராவதி: சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ள ஆந்திர மாநிலத்தில், 5-ஆம் தலைமுறை போா் விமானம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய…

முதல்வர் விஜய் தலைமைச்செயலகம் வரும் வகையில் நீலாங்கரையிலிருந்து தனி பாதை அமைப்பு… வாகன ஓட்டிகள் அதிருப்தி…

சென்னை: தமிழக முதல்வராகப் பதவியேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய்யின் வீடு அமைந்திருக்கும் நீலாங்கரையிலிருந்து தலைமைச் செயலகம் வரும் வழியில் தனிப்பாதை அமைத்து போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்து…

எரிபொருள் சிக்கனம்: தமிழ்நாடு ஆளுநர் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு!!

சென்னை: எரிபொருள் சிக்கனம் தொடர்பாக, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரின் பாதுகாப்புக்காக 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு…

நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக வழங்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்…

சென்னை: நெல் கொள்முதல் விலை ரூ.72 மட்டும் அதிகரித்துள்ள நிலையில், “நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி…

தேர்தல் தோல்வி: ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை: தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் திமுக…