Author: A.T.S Pandian

குத்தாலம் சட்டமன்ற தொகுதியை மறுசீரமைப்பு செய்து மீண்டும் சேர்க்க வேண்டும்… ஜெகவீரபாண்டியன்…

மயிலாடுதுறை: குத்தாலம் சட்டமன்ற தொகுதியை மறுசீரமைப்பு செய்து மீண்டும் சேர்க்க வேண்டும் என்று மயிலாடுதுரை மாவட்ட கருத்துக்ககேட்பு கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த…

ரூ.12.58 கோடி செலவில் சார்பதிவாளர் அலுவலக கட்டடங்கள்: எடப்பாடி திறந்துவைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.12.58 கோடி செலவில் சார்பதிவாளர் அலுவலக கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்துவைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை…

கல்வி நிறுவனங்கள் முழு கட்டணத்தை வசூலித்தால் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடர்பான விசாரணையில், கல்வி நிறுவனங்கள் முழு கட்டணத்தை வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முழுக் கட்டணம் வசூலித்த கல்வி…

மருந்துகடை உரியாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கைது… காவல்துறையினருக்கு வணிகர்கள் நன்றி…

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மருந்து கடை (மெடிக்கல் ஷாப்) உரிமையாளரை போனில் மாமூல் கேட்டு மிரட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவுடி சிலம்பரரை போலீசார் 48…

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு.. உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரபரப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

5ந்தேதி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா! அயோத்தி எல்லைகளுக்கு 'சீல்'

அயோத்தி: அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அயோத்தி எல்லைகள்…

விவசாயிகளை கேவலமாக பேசிய மாரிதாஸ் மீது காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் வழக்கு…

சென்னை: விவசாயிகளை கேவலமாக பேசி வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் வழக்கு பதிவு செய்துள்ளது. விவசாயிகளையும், விவசாயத்தையும் இழிவுபடுத்திய மாரிதாஸை கைது…

நாளை மாலை 4.30 மணிக்கு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: பிரதமர் மோடி, நாளை (ஆகஸ்டு 1ந்தேதி) மாலை 4.30 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்…

புதிய கல்விக்கொள்கை குறித்து 3ந்தேதி முதல்வருடன் ஆலோசனை…அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: மத்தியஅரசு நடைமுறைப்படுத்திஉள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து வரும் 3ம் தேதி முதலமைச்சர் உடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்…

கைது செய்யும்போது கவனம் தேவை… போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

சென்னை: புகார் தொடர்பாக ஒருவரை கைது செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி கவமாக செயலாற்ற வேண்டும் என்று அனைதது மாவட்ட காவல் கண்காணிப்பாள்ரகள், மாநகர…