Author: A.T.S Pandian

மகிழ்ச்சி: சென்னையில் இன்று ஆயிரத்துக்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு…

சென்னை: கொரோனா உச்சம் பெற்றிருந்த மாநில தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், இன்று ஆயிரத்துக்கும் குறைந்ததுள்ளது. கடந்த…

இன்று 5,880 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,85,024 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே…

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000 நிதி உதவி! தமிழக முதல்வர் அறிவிப்பு

நெல்லை: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000 நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலியில் அறிவித்தார். 2 நாள் அரசுமுறை பயணமாக…

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்ககம்

சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.…

2008-ம் ஆண்டு, சீன கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்! விசாரிக்க கோரி மனு தள்ளுபடி

டெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் சீன கம்யூனிஸ்டு கட்சியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விசாரிக்கக் உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க…

இஐஏ2020 குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது! முதல்வர் பழனிசாமி

சென்னை: சுற்றுச்சூழல் வரை அறிக்கையான இஐஏ2020 குறித்து ஆராய குழு அமைக்கப்பட் டுள்ளது என தமிழக முதல்வர் பழனிசாமிநாடு தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள இஐஏ2020…

சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட முடியுமா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது குறித்து மத்திய அரசு பதில்…

ஆர்ப்பரிக்கும் ஒகேனக்கல்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக உயர்வு…

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 30…

திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில கூடுதலாக 100 இடம்… முதல்வர்

நெல்லை: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில், நடப்பாண்டு முதல் கூடுதலாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படுவதாகவும், இதனால், 250 மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும்…

தாமிரபரணி, நம்பியாறு கருமேனியாறு இணைப்பு திட்டம், கங்கைகொண்டானில் உணவு பூங்கா.. தமிழக முதல்வர்

நெல்லை: தாமிரபரணி, நம்பியாறு கருமேனியாறு இணைப்பு திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும், கங்கைகொண்டானில் உணவு பூங்கா அமைக்கப்படும் என தமிழக முதல்வர் கூறினார். திருநெல்வேலியில் இன்று…