Author: A.T.S Pandian

இந்தி இந்தியாவின் மொழி இல்லை என்றால், அது பாகிஸ்தானின் மொழியா அல்லது அமெரிக்காவின் மொழியா? கே.கே.மிஸ்ரா…

டெல்லி: இந்தி இந்தியாவின் மொழி இல்லை என்றால், அது பாகிஸ்தானின் மொழியா அல்லது அமெரிக்காவின் மொழியா? என கேள்வி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கேள்வி எழுப்பி…

இந்தியாவில் வாழ விரும்புவோர் ஹிந்தியை நேசிக்க வேண்டும்! உ.பி. அமைச்சர் சர்ச்சை

லக்னோ: இந்தியா முழுவதும் இந்தி மொழி குறித்த அமித்ஷாவின் பேச்சு மீண்டும் விவாதப்பொருளாகி மாறி வரும் நிலையில், இந்தியாவில் வாழ விரும்புவோர் ஹிந்தியை நேசிக்க வேண்டும், இந்தியை…

மகனுக்கு பதவி வழங்கியதை எதிர்ப்பதா? எதிர்ப்பாளர்களை சஸ்பெண்டு செய்தார் வைகோ

சென்னை: மதிமுகவில் தனது குடும்பத்தினர் யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறி வந்த வைகோ, சமீபத்தில் தனது மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்கி அழகு பார்த்தார்.…

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 182 ஆக உயர்வு…

சென்னை: சென்னை ஐஐடியில் இன்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடிக்கு…

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு காலையில் மட்டும் வகுப்புகள்! அமைச்சர் பொன்முடி

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலையில் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில்…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் போலீஸ் விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.…

தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும்! பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பாடங்கள் குறைக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி…

29/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,377 பேருக்கு கொரோனா 60 பேர் பலி…

டெல்லி; இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பும், 60 பேர் பலியாகி உள்ளதுடன் 2,496 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை…

இன்றுமுதல் 5 நாட்கள் 5 மாநிலங்களில் அனல்காற்று வீசும்! மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், மே 4ந்தேதி அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில், இப்போதே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம்…

இலங்கை தமிழர்களுக்கு உதவிப்பொருட்களை அனுப்ப அனுமதி வழங்க கோரி இன்று சட்டப்பேரவையில் தீர்மானம்!

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு உதவிப்பொருட்களை அனுப்ப அனுமதி வழங்க கோரி இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதார நெருக்கடியாக கடுமையான…