Author: A.T.S Pandian

ஜல்லிக்கட்டுக்கு தடை யாரால் வந்ததது? ஓபிஎஸ் – அமைச்சர்கள் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம்..

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு யாருடைய ஆட்சியில் தடை என்பது குறித்து திமுக – அதிமுக உறுப்பினா்களுக்கு இடையே பேரவையில் நேற்று காரசாரமான விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் கைத்தறித்…

லட்சக்கணக்கான பக்தர்களின் ரங்கா ரங்கா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்த ரங்கநாதர் – புகைப்படங்கள்…

திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர ரங்க… ரங்கா……

ஆளுநர் ஆர்.என் ரவி ரயில் ஏறும் நேரம் வந்துவிட்டது! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈவிகேஎஸ் பேச்சு…

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் இருந்து ரயில் ஏறும் நேரம் வந்துவிட்டது என்றும், தேவைப்பட்டால் தமிழர்கள் அநாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டத்தில்…

மத்தியபிரதேச காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து முன்னாள் முதல்வர் கமல்நாத் விலகல்…

போபால்: பாஜக ஆட்சி செய்து வரும், மத்தியபிரதேச மாநிலத்தில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் கமல்நாத் இருந்து வருகிறார். இவர் தனது எதிர்க்கட்சி தலைவர்…

28/04/2022: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 44 பேருக்கு தொற்று உறுதி யாகி உள்ளது.…

நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: நீதிமன்ற உத்தரவிட்டும், அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்ககை சென்னை உயர்நீதி மன்றம் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன்…

ஆப்ரேசன் கஞ்சா 2.0 திட்டம் மூலம் இதுவரை 2,423 கஞ்சா வியாபாரிகள் 3,562 கிலோ கஞ்சா பறிமுதல்! சைலேந்திரபாபு…

சென்னை: ஆப்ரேசன் கஞ்சா 2.0 திட்டம் மூலம் இதுவரை 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா, டாஸ்மாக் போன்ற போதைப்பொருட்கள்…

மாற்றுத்திறனாளிகள் விமானம் ஏற வசதியாக 20 விமான நிலையங்களில் ‘ஆம்புலிஃப்ட்ஸ்’ வசதி அறிமுகம்!

டெல்லி: மாற்றுத்திறனாளிகள் விமானம் ஏற வசதியாக 20 விமான நிலையங்களில் ஆம்பு லிஃப்ட் வசதி (Ambulifts) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட…

மே 1ந்தேதி அன்று கிராம சபைக் கூட்டம்! தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1 அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக செயல்படும் வகையில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம்! சட்ட மசோதா நிறைவேற்றம்

சென்னை: முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக செயல்படும் வகையில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப் பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தற்போதுள்ள…