தனியார் பள்ளிகள் நாளைமுதல் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு…
சென்னை: கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்தை தொடர்ந்து, ஏற்பட்ட வன்முறையில், தனியார் பள்ளி சூறையாடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலை யில், தனியார் பள்ளிகள் இன்றுமுதல் இயங்காது என…
சென்னை: கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்தை தொடர்ந்து, ஏற்பட்ட வன்முறையில், தனியார் பள்ளி சூறையாடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலை யில், தனியார் பள்ளிகள் இன்றுமுதல் இயங்காது என…
கள்ளக்குறிச்சி: மாணவி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டு வன்முறை ஏற்பட்டது இந்த விவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கலவரம்…
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் பிரதமர் மோடி உள்பட பாஜக அமைச்சர்கள் முன்னிலையில், இன்று வேட்பு மனு…
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக, இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற…
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மேலும் 2 நாட்கள் (20ந்தேதி வரை) பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையத்தின் தமிழ்நாடு கிளை அலுவலகம்…
சென்னை: சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு செய்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
சென்னை: திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட முடிந்தது என தமிழ்நாடு திருநாள் விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய…
டெல்லி: தமிழகத்தில் தேர்வான ராஜ்யசபா முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் உள்பட 6 எம்.பி.கள் மற்றும் நாடுமுழுவதும் தேர்வு செய்யப்பட்ட பல எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற மேலவையில் உறுதிமொழி…
சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வாரங்கள் 3 நாள்கள் கடந்த கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில்…
லக்னோ: பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் படங்கள் குப்பை தொட்டியில் வீசப்பட்டிருந்த நிலையில், அதை, குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளர். இந்த…