Author: A.T.S Pandian

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: நாடு முழுவதும் 8 பேரை கைது செய்தது சிபிஐ…

டெல்லி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட முயன்ற நபர்கள் 8 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால், நீட் ஆள்மாறாட்ட மோசடி முறியடிக்கப்பட்டு இருப்பதாக…

19/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,528 பேருக்கு கொரோனா பாதிப்பு… சிகிச்சையில் 1,43,654 பேர்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், தற்போது சிகிச்சையில் 1,43,654 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுகாதார…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடல் பிரேத பரிசோதனை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.…

கைது.. பின்னாடி இன்னான்னா? ஜூம் பண்ணி பார்ப்போம்….

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு கைது.. பின்னாடி இன்னான்னா? ஜூம் பண்ணி பார்ப்போம்…. (முடிந்தால் பிள்ளைகளிடம் படித்துக் காட்டுங்கள்) பல விஷயங்களில் இவர்கள்,…

பொருளாதார இழப்பில் இருந்து இலங்கை மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே…

கொழும்பு : பொருளாதார சிக்கலில் இருந்து மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் இலங்கை தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்கே. அதன்படி, இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான…

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபயவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு…

சிங்கப்பூர்: இலங்கையில் இருந்து தப்பி ஓடி, மாலத்தீவில் தஞ்சமடைந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். இந்த நிலையில், சிங்கப்பூரில்…

ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், ஆதார், பான் விவரங்கள் கட்டாயம்! மத்திய நேரடி வரிகள் வாரியம்

டெல்லி: ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், ஆதார், பான் விவரங்கள் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய நேரடி…

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை – வன்முறை விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை…

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை மற்றும் வன்முறை விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டு உள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில்…

சென்னை கிண்டியில் ஜூலை 22ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

சென்னை: சென்னையில் வரும் 22 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

தமிழக வங்கி கிளைகளில் தமிழில் பரிவர்த்தனை! பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் தமிழிலேயே பணப் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று…