Author: A.T.S Pandian

பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க வழிகாட்டுதல் வெளியீடு..,

சென்னை: பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் பல குடும்பத்தினர் பல்வேறு ஊர்களுக்கு வாழ்வாதாரம் தேடி…

5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது: களத்தில் ஜியோ, அதானி, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் பங்கேற்பு…

டெல்லி: அதிநவீன தொலைத்தொடர்பு சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் கொண்ட அலைக்கற்றையின் ஏலம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிரபல நிறுவனங்களான அம்பானியின் ஜியோ, அதானியின் நிறுவனம்…

சென்னையில் 2நாள் முகாமிடும் பிரதமர் மோடி – பயண விவரம் – 7அடுக்கு பாதுகாப்பு!

சென்னை: செஸ் ஒலிம்பியாட், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்றவற்றில் கலந்துகொள்ள 2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணத்திட்டம் வெளியாகி உள்ளது. பிரதமர்…

நாயை பராமரிக்க ‘ஆர்டர்லி’: உள்துறை செயலாளருக்கு 3வார அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: காவல் துறையில் ‘ஆர்டர்லி’ முறையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து உயர்நீதிமன்றம் தமிகஅரசுக்கு 3வார காலம் அவகாசம் வழங்கி இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாயை பராமரிக்கவும்…

அனைத்து மாநிலங்களும் ஒப்புதல்: உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் மாநிலங்கள், தாங்கள் ‘வாட்’…

குரூப் 4 தேர்வு: தமிழ்நாடு முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் சிறப்புபேருந்துஇயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் நாளை குரூப்4…

7382 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை (24-ம் தேதி), 7382 காலி பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. தமிழ்நாட்டில் அரசு…

பணியிடங்களில் இலவச கோவிட் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்தியஅரசு உத்தரவு..

டெல்லி: பணியிடங்களில் கொரோனாவுக்கு எதிராக இலவச பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் போடுமாறும், அதற்கான முகாம்களை ஏற்பாடு செய்யுமாறும் அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும்…

அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்! ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை…

சென்னை: மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும் நாளை…

அதிகரித்து வரும் சிறுமிகள் கர்ப்பம்: மாணாக்கர்களுக்கு செக்ஸ் கல்வி அவசியம் என கேரள நீதிமன்றம் கருத்து…

திருவனந்தபுரம்: சிறுமிகள், பள்ளி மாணவிகளிடையே கர்ப்பம் அதிகரித்து வருவதால், பள்ளி மாணாக்கர்களுக்கு செக்ஸ் கல்வி போதிப்பது அவசியம், இதுகுறித்து மாநில அரசு ஆய்வு செய்ய வேண்டும் என…