Author: A.T.S Pandian

சென்னையில் நாளை 2 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!

சென்னை: சென்னையில் நாளை 2 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில் 47,77,906…

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச சைக்கிள்! 25ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை வரும் 25ந்தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். முதல்கட்டமாக 6.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச…

இபிஎஸ் கோரிக்கையை ஏற்காதீங்க! மக்களவை சபாநாயகர், ஆர்.பி.ஐ.க்கு ஓபிஎஸ் கடிதம்..!

சென்னை: இபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ள ஓபிஎஸ் கடிதம், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் எழுதி உள்ளார்.…

புதிய குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்தினார் எடப்பாடி பழனிசாமி

டெல்லி: தலைநகர் டெல்லி என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.…

சிபிஐ குட்கா விசாரணை – இபிஎஸ் டெல்லி பயணம் தொடர்பாக கார்ட்டூன் விமர்சனம்… ஆடியோ

சிபிஐ குட்கா விசாரணைக்கு தமிழகஅரசிடம் அனுமதி கோரியுள்ளது மற்றும், இபிஎஸ் டெல்லி பயணம் தொடர்பாக கார்ட்டூன் விமர்சனம் செய்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை முதல் மாமல்லபுரம் வரை ரூ.51 கோடியில் அழகுபடுத்தப்படும் பணி தீவிரம்…

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில், உலக நாடுகளின் வீரர்களை வரவேற்கும் வகையில், சென்னை விமான நிலையம் மூலம் போட்டி நடைபெறும் மாமல்லபுரம்…

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் அதிகாரிகள் மீது வழக்குப்பதிய சிபிஐக்கு தமிழகஅரசு அனுமதி

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா வழக்கில், தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிய சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி…

ஊடகங்கள் கங்காரு நீதிமன்றங்களை நடத்துகின்றன! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்…

ராஞ்சி: ஊடகங்கள் கங்காரு நீதிமன்றங்களை நடத்துகின்றன, இதனால் நீதிபதிகள் முடிவெடுப்பதில் கடினமான நிலை உருவாகி வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்து உள்ளார். கங்காரு நீதிமன்றம்…

அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் விலையுயர்ந்த பொருட்கள், கட்சி அலுவலக அசல் பத்திரங்கள் கொள்ளை! காவல்நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார்…

சென்னை: அதிமுக அலுவலகத்தில் கடந்த 11ந்தேதி நடைபெற்ற மோதலின்போது, அலுவலக பூட்டை உடைத்துச் சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஜெயலலிதாவின் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் கட்சி அலுவலக அசல்…

ஆசிரியர் நியமன ஊழல்: மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தது அமலாக்கத்துறை

கொல்கத்தா: ஆசிரியர் நியமனம் மூலம் ரூ.20கோடி வரை ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை இன்று கைது செய்தது. இது…