Author: A.T.S Pandian

அவையில் அமளி: திமுக உறுப்பினர்கள் கனிமொழி சோமு உள்பட 19 எம்.பிக்கள் சஸ்பெண்டு!

டெல்லி: மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி.க்கள் கனிமொழிஎன்விஎன் சோமு உள்பட 19 எம்.பி.க்களை ஒருவாரம் இடைநீக்கம் செய்து மாநிலங்களவை துணைத்தலைவர் உத்தரவிட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

நாவலூரில் காக்னிசன்ட் நிறுவன அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர், சோழிங்கநல்லூர் இ- சேவை மையத்தில் ஆய்வு நடத்தினார்….

சென்னை: குருநானக் கல்லூரி பொன்விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து, நாவலூரில் உள்ள காக்னிசன்ட் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அதையடுத்து, சோழிங்கநல்லூர் இ- சேவை…

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி: நாட்டின் 15வது குடியரசு தலைவராக நேற்று (ஜூலை 25ந்தேதி) பதவி ஏற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முயை, ராஷ்டிரபதி பவனில், பிரதமல் மோடி சந்தித்து பேசினார்.…

நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி மற்றும் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது!

டெல்லி: சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி பேரணியாக ஜனாதிபதி மாளிகை…

கார்கில் விஜய் திவாஸ்: டெல்லி போர் வீரர்கள் நினைவிடத்தில் மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலிBy

டெல்லி: கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக, டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.…

மாணாக்கர்கள் அறிவுக் கூர்மை மட்டுமல்லாமல், உடலுறுதியும் மனதைரியமும் கொண்டவர்களாக வளர வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டு மாணவ மாணவியர் அறிவுக் கூர்மை கொண்டவர்களாக மட்டுமல்லாமல், உடலுறுதியும் மனதைரியமும் கொண்டவர்களாக வளர வேண்டும்” என குருநானக் கல்லூரி பொன் விழாவில் சிறப்பு விருந்தினராக…

பள்ளி மாணவர்களின் திறனை அறிய செயலி: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

திருப்பூர்: அரசு பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார். உலகத்…

தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50% இடங்களுக்கு கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும்! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு நிர்ணயித்த கல்வி கட்டணமே வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் சோனியாகாந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று 2வது நாளாக ஆஜரானார். அவருடன்…

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

மதுரை: தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு இருப்பதாக தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மதுரை விமான நிலையத்தில்…