நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்! கவிஞர் ஹிம்ரோஸ்
நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்!! உன் மனசாட்சி நான்! நீ ஆண்டது மனுவின் ஆட்சி அல்ல மனிதற்கான ஆட்சி என்பதற்கு நானே சாட்சி!! மனசாட்சி கூட உறங்கிவிடும்..…
நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்!! உன் மனசாட்சி நான்! நீ ஆண்டது மனுவின் ஆட்சி அல்ல மனிதற்கான ஆட்சி என்பதற்கு நானே சாட்சி!! மனசாட்சி கூட உறங்கிவிடும்..…
ராய்ப்பூர் : சத்திஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ, கிருஷ்ண மூர்த்தி பந்தி என்பவர் (Krishnamurti Bandhi) நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, தமது மாநில மக்களுக்கு…
டெல்லி: எதிர்க்கட்சிகள் சார்பில், குடியரசு தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு எதிராக பரபரப்பாக களமிறக்கப்பட்ட 84 வயதான யஷ்வந்த் சின்ஹா தோல்வி அடைந்த நிலையில், அவரை எதிர்க்கட்சிகள்…
சென்னை: தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். “பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள்,…
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறை, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள பள்ளியின் தாளாளர் முதல்வர் மற்றும்…
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையாளர்கள் பட்டியலினத்தைச் சார்ந்தவர்களா. திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை…
கோவை: இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், உடல் பருமனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை…
பள்ளி மாணவிகள் தொடர் மர்ம மரணம் குறித்து கார்டூன் விமர்சனம் செய்துள்ளது. இந்த விவகாரங்களில் உண்மையை வெளிக்கொணர தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு…
சென்னை: அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்கவில்லை; அவர் இன்னும் அதிமுகவில் தான் உள்ளார் என கோவை செல்வராஜ் தெரிவித்தார். 28ம் தேதி சென்னை வரும் பிரதமர்…
விருதுநகர்: திமுக, அதிமுக எம்.பி.க்கள் தேய்ந்துபோன டேப்-ரிக்கார்டாக மாறிவிட்டனர். அவர்களால் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.…