Author: A.T.S Pandian

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து…

அதிமுகவிற்கு உள்ள மக்கள் செல்வாக்கை மறைக்கக் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவிற்கு உள்ள மக்கள் செல்வாக்கை…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார் சோனியா காந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் நேற்று 6 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். டெல்லியில்…

சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? பீட்டர் அல்போன்ஸ்

டெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சியினரை அவை தலைவர் சஸ்பெண்டு செய்து வரும் நிலையில், முன்னாள் எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கடுமையாக விமர்சித்து…

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெறும் சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்தியாவில் முதன்முதலாக 44-வது செஸ்…

தமிழ்நாடு அரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் புறக்கணிப்பு – பிரதமர் மோடி படத்தை ஸ்டிக்கர் ஒட்டும் பாஜகவினர்!

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான பேனர்கள், விளம்பரங்கள் போன்ற வற்றில் இந்திய பிரதமர் மோடியின் படம் புறக்கணிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது…

காலை உணவை தவற விடக்கூடாது! பள்ளி விழாவில் மாணாக்கர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…

சென்னை; காலை உணவை யாரும் தவற விடக் கூடாது என்று சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழப்புணர்ச்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தி! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தியை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி…

மாமல்லபுரம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி! மேளதாளத்துடன் வரவேற்பு…

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் இன்று காலை மாமல்லபுரம் வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மேளதாளத்துடன் வரவேற்பு…

27/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 18,313 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 18,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 4.31 சதவிகிதமாக உள்ளது. தற்போது நாடு…