அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு
சென்னை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து…