Author: A.T.S Pandian

‘செஸ்’போட்டியில் வென்ற 152 அரசுப்பள்ளி மாணவர்கள் சிறப்பு விமானத்தில் இலவசப் பயணம்!

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவ தற்காக, தமிழகஅரசு ஒட்டி தமிழக அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சதுரங்க…

தமிழகஅரசின் 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்….

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்து போடாமல் இழுத்தடித்து வந்த நிலையில், தற்போது 6 மசோதாக்களுக்கு மட்டும்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் பிஎம்எல்ஏ சட்டத்தை அமலாக்கத்துறை தவறான பயன்படுத்துகிறது! சல்மான் குர்ஷித்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்ற (பிஎம்எல்ஏ) சட்டத்தை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துகிறது என மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சல்மான்…

24 எதிர்க்கட்சிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து 50மணி நேர இரவு பகல் போராட்டம்!

டெல்லி: 20 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் 4 லோக்சபா எம்.பி.க்கள் உட்பட சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் 50 மணி நேரம் இரவு பகல் போராட்டம்…

கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 14நாள் விசாவை நீடித்துள்ளது சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூர்: இலங்கையில் இருந்து தப்பிச்சென்று, சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, சிங்கப்பூர் மேலும் 14நாள் விசாவை நீடித்து அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஆகஸ்டு…

அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உண்டு! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கியவர்களை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்ற்ம தீர்ப்பு வழங்கி உள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின்…

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்டு – ஆளுங்கட்சியின் அராஜகம்! ஆடியோ

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதை மத்தியஅரசு ஏற்க மறுத்து வருவதால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்தியஅரசின்…

தமிழ்நாட்டிற்கு மத்தியஅரசு வழங்கிய புத்தொழில் சூழமைவிற்கான “லீடர் ” விருது! முதல்வர் வாழ்த்து!!

சென்னை: தமிழ்நாட்டிற்கு மத்தியஅரசு வழங்கிய 2021-ம் ஆண்டுக்கான புத்தொழில் சூழமைவிற்கான “லீடர் ” விருது வழங்கி உள்ளது. இந்த விருதை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முதல்வர் ஸ்டாலினிடம்…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம்…

தீபாவளிக்கு ரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்புகள் விற்க இலக்கு! அமைச்சர் நாசர் தகவல்

சென்னை; தீபாவளிக்கு ரூ.200 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர்…