Author: A.T.S Pandian

28/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 20,557 பேருக்கு கொரோனா பாதிப்பு 44 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 20,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 44 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்…

சொத்து வரி உயர்வு தொடர்பான கணக்கீட்டு ஆவணங்களைத் தாக்கல் செய்யுங்கள்! மாநகராட்சிக்கு நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தல்…

சென்னை: சொத்து வரி உயர்வு தொடர்பான கணக்கீட்டு ஆவணங்களைத் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக உத்தரவிட்ட நிலையில், அதற்கு…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரம்: சிபிசிஐடி காவலுக்கு வந்த பள்ளி நிர்வாகிகள் முன்கூட்டியே சிறையில் அடைப்பு…

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் வழங்கிய…

இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி… ஜொலி ஜொலிக்கும் சென்னை… வீடியோ….

சென்னை: இந்திய வரலாற்றில் முதன்முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று மாலை 6மணி அளவில்…

முறைகேடாக வீடு ஒதுக்கிய விவகாரம்: அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 7மணி நேரம் விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை…

சென்னை: முந்தைய திமுக ஆட்சி காலத்தில், ஒய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை சுமார்…

அமெரிக்க அருங்காட்சியகத்தில் 10ம் நூற்றாண்டின் செம்பியன் மகாதேவி சிலை! தமிழகம் கொண்டுவர முயற்சி…

சென்னை: அமெரிக்க அருங்காட்சியகத்தில் 10ம் நூற்றாண்டின் செம்பியன் மகாதேவி சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதை தமிழகம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு சிலை கடத்தல்…

கலைஞரின் பேனா! கவிஞர் ராஜ்குமார் மாதவன்

கலைஞரின் பேனா… கவிதை: ராஜ்குமார் மாதவன் சான்றோரின் சொல்லும், சிந்தனையாளனின் எழுத்தும், சிறந்த ஆளுமையின் செயலும், ஒரு சிறந்த சமூகத்தை நிர்மாணிக்கும், தலைவா, நீயே அதற்கு சாட்சி.…

100 கேள்விகள்; நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை நிறைவு!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று 3வது நாளாக ஆஜரான சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், விசாரணை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி…

‘மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் வாபஸ்’! மத்தியஅமைச்சர் பிரகலாத் ஜோஷி

டெல்லி: அமளியில் ஈடுபட்டு சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டால், அவர்கள் மீதான சஸ்பெண்ட் திரும்ப பெறப்படும் என, மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் பிரகலாத்…

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் மோடி படத்தை மை பூசி அழித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்… சென்னையில் பரபரப்பு…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் அரசியலாக்கப்பட்டு உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடியின் படம், தமிழகஅரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள…