Author: A.T.S Pandian

2022ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு 3பேருக்கு பகிர்ந்தளிப்பு…

ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசு 2022 கரோலின் ஆர். பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே. பாரி…

கர்நாடகாவில் ராகுல்காந்தியுடன் சோனியா காந்தியும் இணைந்து பாதயாத்திரை… வீடியோ…

சென்னை: இரண்டு நாள் தசரா விடுமுறைக்கு பிறகு, கர்நாடக மாநிலத்தில் இருந்து ராகுல்காந்தி மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர்…

ஓசி பயணம் விவகாரம்: பெண்களிடம் பணம் வாங்க கூறியதாக வெளியான தகவல் வதந்தி என அமைச்சர் மறுப்பு…

சென்னை: ஓசி பயணம் விவகாரம் சர்ச்சையான நிலையில், “காசு கொடுத்து டிக்கெட் கேட்டால் கொடுத்துவிடுங்கள்” நடத்துனர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அது வதந்தி என…

பதற்றத்துக்கு மத்தியில் அமித்ஷா 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார்.!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டி.ஜி.பி ஹேமந்த் குமார் லோஹியா கொலைசெய்யப்பட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக…

ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி மர்ம கொலை! ஒருவர் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜம்மு நகர் உதய்வாலா பகுதியை சேர்ந்த சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா என்பவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா…

சேலத்தில் குட்கா போதைப்பொருள் விற்பனை செய்த வியாபாரி கைது!

சேலம்: சேலத்தில் குட்கா போதைப்பொருள் விற்பனை செய்த இந்து முன்னணியை சேர்ந்த வியாபாரி கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் குட்கா உள்பட போதைப்பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறக்கும்…

2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு…

2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அமெரிக்காவின் ஜான் கிளாசர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலியான் அஸ்பெக்ட், ஆஸ்திரியா நாட்டைச்…

நாளை விஜயதசமி – பூஜை நேரம் மற்றும் ஏடு படிக்கும் நேரம் விவரம்…

சென்னை: நவராத்திரி பண்டிகையின் இறுதிநாளான விஜயதசமி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. நாளைய தினம், பூஜை நேரம், ஏடு படிக்கும் நேரம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. நமது…

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு…

டெல்லி: அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக, நிதி ஆதாரங்கள் குறித்த அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில்…

போலி மருந்துகளை கண்டறிய மருந்து அட்டைகளில் கியூஆர் கோடு அறிமுகம்!

டெல்லி: மருந்துகள் போலியானதா என்பதை கண்டறியும் வகையில் மருந்து அட்டைகளின் மீது QR Code பதிவிடும் முறை அறிமுகமாக உள்ளது. முதற்கட்டமாக, 300 மருந்து நிறுவனங்களின் முக்கிய…