Author: A.T.S Pandian

மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோ மூலம் ஆயுத பூஜை கொண்டாடிய விஐடி – வீடியோ

வேலூர்: வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்பில் உருவான ரோபோ மூலம் இன்று ஆயுத பூஜை விழா நடை பெற்றது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…

10 முக்கிய சாலை குறுக்குவெட்டு சாலைகளில் நவீன முறையில் வடிகால் பணிகள்! மாநகராட்சி அதிகாரிகள் தகவல்…

சென்னை: 10 முக்கிய சாலை குறுக்குவெட்டுகளில் நவீன முறையில் வடிகால் கட்டியுள்ளதால் நடப்பாண்டு சென்னையில் மழைநீர் தேங்காது என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். சென்னை…

95% பணிகள் முடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி; ஆனால் மதுரை எய்ம்ஸ்…?

சென்னை: தமிழ்நாட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் நடைபெறாத நிலையில், 95% பணிகள் முடிந்த இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். திரு ஜெ…

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா பரபரப்பு தகவல்…

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எத்தனை சதவீதம் நடைபெற்றுள்ளது என்று மாநகராட்சி மேயர் பிரியா பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளார். அமைச்சர்கள் 10 சதவிகிதம் மட்டுமே…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன! அமைச்சர் தகவல்..

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன என அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தெரிவித்து உள்ளனர். சென்னையில்…

ராமநாதபுரம் அருகே காட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த பலகோடி மதிப்புள்ள 68 மூட்டை கஞ்சா பறிமுதல்…

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே காட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த பலகோடி மதிப்புள்ள 68 மூட்டை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்து…

சூரத்தில் ஆம்புலன்சில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.90 கோடி மதிப்பிலான கள்ளநோட்டு பறிமுதல்! இது குஜராத் மாடல்…

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.90 கோடி போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்ப…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு அக்டோபர் 11ந்தேதி தொடக்கம்..

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு அக்டோபர் 11ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநில இடங்களுக்கு அக்டோபர் 17 முதல் கலந்தாய்வு நடைபெறும்எ ன அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

பிரதமர் மோடி இமாச்சல் பயணம்: அனைத்து பத்திரிக்கையாளர்களும் ‘கேரக்டர் சர்டிபிகேட்’ சமர்ப்பிக்க அறிவுறுத்தல்!

சிம்லா: பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அனைத்து பத்திரிக்கையாளர்களும் கேரக்டர் சர்டிபிகேட் சமர்ப்பிக்க மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர…

இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப அவகாசம் 6ந்தேதி மாலை வரை நீட்டிப்பு!

சென்னை: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்பட இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் 6ந்தேதி மாலை வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வு முடிவு கடந்த…