Author: A.T.S Pandian

தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 10 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

டெல்லி: தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள மத்தியஅரசு, அவர்கள்மீது உபா சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீரில் பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட…

ரூ.2,250 கோடி நஷ்டம்: இந்தியாவில் ரூ.2,250 மதிப்பிலான கொரோனா தடுப்பூசிகள் வீணான அவலம்!

டெல்லி: இந்தியாவில் சுமார் 100 மில்லியன் டோஸ் (10 கோடி டோஸ்) கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரூ.2,250 கோடி நஷ்டம்…

பசுமைத்தாயகம் சார்பில் 9-ம் தேதி மாரத்தான் ஓட்டம்! அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

சென்னை: பாமகவின் பெண்கள் அமைப்பான பசுமைத்தாயகம் சார்பில் 9-ம் தேதி மாரத்தான் ஓட்டம் அறிவிக்கப்பட்டுஉள்ளது. இந்த ஒட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க உள்ளதாக தெரிவித்து…

கோடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்…

கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு திடீரென சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது விசாரணை அதிகாரி யாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்து…

சென்னையில் 42 புதிய பூங்காக்கள், 7விளையாட்டு திட்டல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன! ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: மாநில தலைநகர் சென்னையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ், ரூ.16 கோடியில் 42 புதிய பூங்காக்கள், 7விளையாட்டு திட்டல்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை…

66குழந்தைகளை காவு வாங்கிய இந்திய நிறுவன ‘இருமல் சிரப்’புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தடை?

ஜெனிவா: காம்பியா நாட்டில் 66குழந்தைகளின் இறப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த பிரபலன மருந்துதயாரிப்பு நிறுவனத்தின் இருமல் மருந்துகள் காரணம் என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.…

ஆதிமனிதன் தன்னை எப்போதாவது மனிதன் என்று கூறிக்கொண்டானா? கமலுக்கு நடிகை கஸ்தூரி கேள்வி

சென்னை: நடிகர் கமலை நடிகை கஸ்தூரி கலாய்த்து டிவிட்பதிவிட்டுள்ளார். அதில், ஆதி மனிதன் தன்னை எப்போதாவது மனிதன் என்று கூறிக்கொண்டானா என கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில்…

நடப்பாண்டில் 27 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை…

சென்னை: நடப்பாண்டில் 27 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை செய்துள்ளது. மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்துள்ளது. நாட்டிலேயே…

06/10/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 12 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக…

15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ‘கேஷ்பேக்’! சென்னை மாநகராட்சி அசத்தல்…

சென்னை: தள்ளுபடிகளும், சலுகைகளும், ஆஃபர்களும், இலவசங்களும் தமிழ்நாட்டு மக்களிடையே ஒன்றிணைந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சியும் சொத்து வரி செலுத்துவதற்கு ஆஃபர் அறிவித்து உள்ளது. அதன்படி, அக்டோபர் 15ந்தேதிக்குள்…