தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 10 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
டெல்லி: தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள மத்தியஅரசு, அவர்கள்மீது உபா சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீரில் பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட…