Author: A.T.S Pandian

தமிழகஅரசின் நலத்திட்டங்களை கண்காணிக்க 30 அதிகாரிகள் நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

சென்னை; தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 நோடல் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு…

அங்கன்வாடி மைய எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5000 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்!

சென்னை: அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5000 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்தியஅரசு ‘கேம்’ ஆடுகிறது!  பிடிஆர் குற்றச்சாட்டு

மதுரை: மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் ரீதியான ஒன்சைடு கேம் ஆடுகிறது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்…

தாய்லாந்தில் பயங்கரம்: குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் பலி…

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 23 பேர் குழந்தைகள் என்ற தகவல் வெளியாகி…

66குழந்தைகள் மரணம்: மெய்டன் நிறுவன மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவதில்லை!

டெல்லி: 66குழந்தைகளுக்கான காரணமாக மருந்துகளை தயாரித்த, அரியானாவின் மெய்டன் நிறுவன மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவது இல்லை என அனைத்து இந்திய வம்சாவளி மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்…

தமிழக அரசு பேருந்துகளில் இதுவரை 176.84 கோடி முறை, பெண்கள் ‘ஓசி பயணம்’!

சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் நேற்று வரை 176.84 கோடி முறை பெண்கள் ‘ஓசி பயணம்’ மேற்கொண்டுள்ளதாக தமிழக போக்கு வரத்துதுறை தெரிவித்து உள்ளது. தமிழகஅரசு நகர்ப்புறங்களில்…

சென்னையில் 6ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு…

ஆதிதிராவிடர் நலத்துறை இடத்தை 300 பேருக்கு புரோக்கர் உதவியுடன் போலி பட்டா போட்ட துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள்…

மதுரை: ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் துணையுடன் 300பேருக்கு போலி பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக முன்ஜாமின் கோரியவர்களின் மனுக்களை உயர்நீதி…

தமிழகத்தில் புதன்கிழமைதோறும் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! சுகாதாரத்துறை அறிவிப்பு..

சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை தோறும் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி…

ராகுல் காந்தி நடை பயணத்தின்போது கீழே விழுந்த சிறுமி.. அணைத்து ஆறுதல் கூறிய சோனியாகாந்தி… வீடியோ

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் ராகுல் காந்தி நடை பயணத்தின் போது, சோனியா ராகுலை பார்க்க ஓடி வந்த போது கீழே விழுந்த சிறுமியை…