Author: A.T.S Pandian

வரும் 10ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: வரும் 17ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில்,…

பெருந்தலைவர் காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்கிறது திமுகஅரசு! ஜி.கே.வாசன்

சென்னை: பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் கொண்டுவந்த அக்டோபர் 7-ஆம் தேதியான இன்று காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், அதற்கு மாறாக…

மதராசாவில் அத்துமீறி பூஜை நடத்திய மர்ம கும்பல்! கர்நாடகா காவல்துறை விசாரணை

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் பழமையான மதராசாவில் மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு…

வார ராசிபலன்: 07/10/2022 முதல் 13/10/2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. ஆபீஸ் தொடர்பான பணிகள் கொஞ்சம் தாமதப்பட்டாலும்கூட நல்லபடியா முடிஞ்சுடும். குடும்பத்துல இருக்கறவங்க கூட, ஹாப்பியாப் பொழுது போகும். தள்ளிப்போட்ட விஷயங்களை உடனுக்குடன்…

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது! புதிய ஆதாரத்தை வெளியிட்டது நாசா…

லண்டன்: செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் இருப்பது உறுதியாகி உள்ளது என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, நேச்சர் ஆஸ்ட்ரோனமி…

இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் பெயர் அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை…

குட்டி யானைக்கு சிறந்த சிகிச்சை! ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் பொம்மை…

பெங்களூரு: குட்டி யானைக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படும் என ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ…

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒரு பலி! திருச்சியில் கல்லூரி மாணவர் தற்கொலை

திருச்சி: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் ஒரு பலி ஏற்பட்டுள்ளது. திருச்சியில் கல்லூரி மாணவர் ஒருவர்…

அரசுப்பள்ளி மாணவர்களை இழிவுபடுத்திய காமெடி பேச்சாளருக்கு ஐபிஎஸ் அதிகாரி பதிலடி…

சென்னை: அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என ஸ்டாண்ட்அப் காமெடியாக பேசிய நகைச்சுவை பேச்சாளரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஐபிஎஸ் அதிகாரியான வருண் குமார்…

‘கர்மா’ கொள்கைப்படி தீர்ப்பு வழங்கிய தனிநீதிபதியின் உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்…

மதுரை: மதுரையிலிருந்து துாத்துக்குடிக்கு போலீஸ்காரரை இட மாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, கர்மா கொள்கைப்படி ரத்து செய்வதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.…