Author: A.T.S Pandian

80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு உடனே அனுமதி வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக அரேசின் ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று கவர்னருக்கு அன்புமணி ராமதாஸ்…

திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… வீடியோ

சென்னை: திமுக பொதுக்குழு 9ந்தேதி கூட உள்ள நிலையில், இன்று திமுக தலைவர் பதவிக்கு, தற்போதைய திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவைத்…

கெஜ்ரிவால் அரசின் மதுபான முறைகேடு: 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

டெல்லி: கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக இன்று டெல்லி, ஐதராபாத், பஞ்சாப் உள்பட 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை…

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமைநீதிபதி குறித்து மத்தியஅரசு தலைமை நீதிபதிக்கு கடிதம்!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமைநீதிபதி குறித்து மத்தியஅரசு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளது. அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்க, கொலிஜியத்தின் பரிந்துரையை அனுப்பி வைக்கும்படி சட்ட…

சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியிடம் ரூ.1லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது!

சென்னை: சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் பணத்தை மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார்.…

திமுக துணைப்பொதுச்செயலாளராக தேர்வாகிறார் கனிமொழி எம்.பி…

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த மாதம் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அந்த பதவி, திமுக எம்.பி. கனிமொழிக்கு கிடைக்கும்…

சென்னை மழைவெள்ளத்தை சமாளிக்க 741 மோட்டார் பம்புசெட்டுகள் தயார்! அமைச்சர் நேரு

சென்னை: வடடகிழக்கு பருவமழையால் சென்னையில் ஏற்படும் மழைவெள்ளத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.…

3 குழந்தைகள் உயிரிழந்த திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் இன்று தமிழகஅரசின் குழு விசாரணை…

சென்னை: திருப்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். ,இந்த விவகாரம் தொடர்பாக தமிழகஅரசின் சமுக நலத்துறை அமைத்துள்ள குழுவினர்…

சேலத்தில் துப்பாக்கி தயாரித்து கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வீட்டில் என்ஐஏ சோதனை…

சேலம்: சேலம் மாவட்டத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கில் 3 இளைஞர்கள் கைதான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ…

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 16காசுகள் குறைந்து ரூ.82.33 ஆக உள்ளது…

டெல்லி: இந்த ஆண்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது மேலும் வீழ்ச்சி அடையும் என…