Author: Nivetha

ஹிஜாப் தடை மீதான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீடு மனுக்களை அவசரமாக விசாரிக்க முடியாது என…

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பாஜக வதந்தி பரப்புகிறது! தேஜஸ்வியாதவ்…

பாட்னா: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாவதாக பாஜக போலியாக வதந்தி பரப்புகிறது என பீகார் துணைமுதல்வர் தேஜ;ஸ்வியாதவ் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் நிறுவன…

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை, வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை…

சென்னையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை உள்பட மாநிலம் முழுவதும் 200 இடங்களில் நிலா திருவிழா…

சென்னை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, சென்னையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை உள்பட 30 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 200 இடங்களில், 3 நாட்கள் நிலா…

இன்னும் 2.95 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லை என தகவல்…

சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ந்தேதியுடன் கெடு முடிவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய நிலையில், பின்னர், ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக பிப்ரவரி 28ந்தேதி வரை…

டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே குளறுபடிக்கு காரணம் – ரத்து செய்க! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு,

சென்னை: டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே காரணம் குளறுபடிக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்ய…

16 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மாநகரத்துக்கு மீண்டும் பெண் போலீஸ் கமிஷனர் நியமனம்…

சேலம்: 16 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மாநகர காவல்துறைக்கு பெண் போலீஸ் கமிஷனராக விஜயகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய விஜயகுமாரி…

தேர்தல் அலுவலருக்கு ரூ.1கோடி பரிசு: ஈரோடு கிழக்கு தொகுதியை அதகளப்படுத்தும் போஸ்டர்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு இலவசங்கள், பணம் வாரி இறைக்கப்பட்டு வரும் நிலையில், அதுதொடர்பாக ராஜேஸ் கண்ணன் என்பவர் ஒட்டியுள்ள போஸ்டர் அதகளப்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்ளிலும்…

மார்ச் 1, 3 தேதிகளில் மதுரை வழியாக செல்லும் சென்னை ரெயில்கள் ரத்து! 

சென்னை: மார்ச் 1, 3 தேதிகளில் மதுரை வழியாக செல்லும் சென்னை ரெயில்கள் முழுவதுமாக ரத்து ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதுகுறித்து…