Author: Nivetha

சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கடந்த 2 மாதத்தில் 16 பேர் கைது! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கடந்த இரு மாதங்களில் மட்டும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில், 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்…

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி நேர்முக தேர்வு! நாளை முதல் தொடங்குவதாக அறிவிப்பு…

சென்னை: கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி நேர்முக தேர்வு நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஒராண்டு…

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியா சார்பில் தேசியக்கொடி ஏந்திச்செல்லும் மேரி கோம், மன்பிரீத் சிங்….

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவன்று நடைபெற உள்ள அணிவகுப்பில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிப்பு!

டெல்லி : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது. கொரோனா…

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தல்… பயங்கரவாதிகள் அட்டூழியம்..

கனோ: நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தப்பட்டு உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோர்களும் புகார் அளித்துள்ளனர். நைஜீரியா நாட்டின் வடக்கில் அமைந்துள்ள கதுனா மாநிலத்தின் தாமிசி…

இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய தாய்மார்களின் பேறுகாலத்திய (PERINATAL ) இடர்கள்… ஆய்வு கட்டுரை….

இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய தாய்மார்களின் பேறுகாலத்திய (PERINATAL ) இடர்கள் குறித்த ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரைச் சேர்ந்த சிசோம் (Chisholm )…

கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை PSA தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி செய்யும் இயந்திரம் தயாரிக்கும் காரைக்குடி கல்ப் என்ஜினீயரிங்…

காரைக்குடி: தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் PSA தொழில்நுட்பம் மூலம் Oxygen உற்பத்தி செய்யும் இயந்திரம் தயாரித்து வருகிறது கல்ப் என்ஜினீயரிங் என்ற நிறுவனம். தேவைப்படும் மருத்துவமனைகள்,…

21/05/2021 8 PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 36,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், உயிரிழப்பும் 467 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும கொரோனா வைரஸின் இரண்டாவது மிகப்…

தமிழகத்தில் இன்று 36,178 பேருக்கு கொரோனா பாதிப்பு; 467 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 36,178 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 467 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2வது…

ஸ்டாலினின் அரசியல் நாகரிகம்: ஆரோக்கியமான தமிழக அரசியலுக்கு முன்னுதாரணம்…..

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் .கவர்னர் இணைந்திருப்பதுபோன்ற புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை…