தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5% வட்டி! மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு 2020-21 ஆம் நிதியாண்டுக்கு 8.5 சதவீத அளவில் வட்டி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
டெல்லி: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு 2020-21 ஆம் நிதியாண்டுக்கு 8.5 சதவீத அளவில் வட்டி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 7வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.67 கோடியை தாண்டியது. கொரோனா உயிரிழப்பு 50லட்சத்தை கடந்துள்ளது. 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து…
சென்னை: கடுமையான மழை காரணமாக, கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இதையொட்டி, கேரளாவுக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வரும்,…
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.23,85,700 பணம் 4,870 தங்கம் உள்பட ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தகவல் வெளியிட்டு…
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபி-யாக பதவி உயர்த்தப்பட்டு உள்ளனர். மேலும், 5 கூடுதல் டிஜிபி-க்கள் உள்ளிட்ட…
சென்னை: அசைவ பிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகஅரசு…
டெல்லி: லக்கிம்பூர் வன்முறையை கண்டித்தும், மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தியில் ரயில் மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதன்…
சென்னை: நடிகர் சரத்குமார் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் எச்சரித்து விட்டுவிட்டனர். சமத்துவ மக்கள் கட்சியின்…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,233 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நிலையில், தலைநகர் சென்னையில் 160 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகநாட்டில் இன்று…