Author: Mullai Ravi

தாலிக்குத் தங்கம் மட்டுமா? குடிக்க வைத்து தாலியை பறித்ததும் தமிழக அரசின் சாதனை : சீமான் அதிரடி

பனப்பாக்கம் தமிழக அரசு தாலிக்கு தங்கம் கொடுத்ததுடன் மக்களைக் குடிக்க வைத்து பெண்களின் தாலியை இழக்க வைத்தும் சாதனை புரிந்துள்ளது என சீமான் கூறி உள்ளார். ஏப்ரல்…

கோவாக்சின் ஊசி போட்டுக்கொள்ள ஒப்புதல் கடிதம் தேவை இருக்காது : நிபுணர் குழு

டில்லி கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் போட்டுக் கொள்வோர் இனி ஒப்புதல் கடிதம் அளிக்கத் தேவை இருக்காது என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கடந்த ஜனவரி மாதம்…

மக்களின் சக்தியை எதிர்கொள்ள பாஜக தயாராக வேண்டும் : மம்தா பானர்ஜியின் மருமகன் டிவீட்

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு பாஜகவினரை அவர் மருமகன் அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். நேற்று நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனுத்…

விவசாயிகள் போராட்டம் : மார்ச் 26 நாடு தழுவிய வேலை நிறுத்தம்

டில்லி வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் ஒரு பகுதியாக மார்ச் 26 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. கடந்த…

சேப்பாக்கம் – ராஜபாளையம் தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்காததால் குஷ்பு, கவுதமி ஏமாற்றம்

சென்னை அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம் மற்றும் ராஜபாளையம் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படாததால் நடிகைகள் குஷ்பு மற்றும் கவுதமி ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள்…

அதிமுக கூட்டணியில் சிக்கல் : தமாகா இன்று அவசர ஆலோசனை

சென்னை அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இன்று அக்கட்சி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. வரும் ஏப்ரல் மாதம் 6…

வேட்பு மனுவுடன் சமூக வலைத் தள கணக்குகள் விவரம் கேட்கும் தேர்தல் ஆணையம்

சென்னை சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுவுடன் வேட்பாளரின் சமூக வலைத்தள கணக்குகள் குறித்த விவரம் அளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 6 ஆம்…

மருத்துவமனையில் காலில் காயத்துடன் மம்தா : அறிக்கையை கேட்கும் தேர்தல் ஆணையம்

கொல்கத்தா நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த மேற்கு வங்க முதல்வர் மீது தாக்குதல் நடந்ததால் காலில் காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மாதம்…

இந்தியாவில் நேற்று 22,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,84,311 ஆக உயர்ந்து 1,58,213 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,641 பேர் அதிகரித்து…