ஊரடங்கு தளர்வு : கீழடி அகழாய்வுப் பணி மீண்டும் தொடக்கம்
திருபுவனம் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளன. தமிழர்களின் தொன்மை வரலாற்றைக் கண்டறியச் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில்…
திருபுவனம் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளன. தமிழர்களின் தொன்மை வரலாற்றைக் கண்டறியச் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில்…
பியாங்யாங் வடகொரியாவில் அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகளின் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வட கொரிய நாடு வெகு நாட்களாகவே உலக நாடுகளில் இருந்து தம்மைத் தனிமைப்…
டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 60-70% பேருக்கு இணை நோய்கள் இருந்ததாக எய்ம்ஸ் இயக்குநர் ரந்திப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு இந்தியாவில் சிறிது…
யோனன் சீனாவில் வழி மாறி ஊருக்குள் வந்த யானைகள் கூட்டம் ஓய்வெடுக்கும் காட்சி வைரலாகி வருகிறது. சீனாவில் தென் கிழக்கில் யோனன் என்னும் மாகாணம் உள்ளது. இந்த…
அறிவோம் தாவரங்களை – முசுமுசுக்கை முசுமுசுக்கை (Mukia maderaspatana) தமிழகம் உன் தாயகம்! வேலிகள், புதர்கள், சாலை ஓரங்களில் படர்ந்து இருக்கும் மூலிகைச் செடி நீ! இரு…
டில்லி இந்தியாவில் நேற்று 92,719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92,719 பேர் அதிகரித்து மொத்தம் 2,90,88,176 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,47,28,464 ஆகி இதுவரை 37,62,116 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55,689 பேர்…
திருப்பதியில் முதன்முதலில் முடிகாணிக்கை செலுத்தியவர் யார் தெரியுமா? திருப்பதி ஏழுமலையானுக்கு முதன் முதலாக முடி காணிக்கை வழங்கியது யார் என்பது தொடர்பான தகவல்கள் வரலாற்று நூல்கள் மூலம்…
சென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளின் விலையை அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய அரசு 18 வயதுக்கு…
ஜெருசலேம் இஸ்ரேல் நாட்டில் புதிய பிரதமரைத் தேர்வு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞாயிறு அன்று வாக்களிக்க உள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து இஸ்ரேல் நாட்டின்…