Author: Mullai Ravi

சென்னை : அமெரிக்கா செல்ல ஆரவம் காட்டும் மக்கள் – விசா வாங்க கடும் கூட்டம்

சென்னை அமெரிக்கா செல்ல மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் விசா வாங்க கடும் கூட்டம் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் இருந்து…

கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த பெண் குழந்தை மீட்பு

காஜிபூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த ஒரு பச்சிளம் பெண் குழந்தையை ஒரு படகோட்டி மீட்டுள்ளார். பொதுவாகக் கங்கை நதியில் படகு போக்குவரத்து…

சாம்பியாவின் முதல் அதிபர் கென்னத் கவுண்டா மரணம்

லுசாகா சாம்பியா நாட்டின் முதல் அதிபர் கென்னத் கவுண்டா தனது 97 ஆம் வயதில் மரணம் அடைந்துள்ளார். சாம்பியா நாட்டின் முதல் அதிபராக கென்னத் கவுண்டா கடந்த…

இந்தியாவில் நேற்று 62,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 62,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,375 அதிகரித்து மொத்தம் 2,97,61,964 பேர் பாதிப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.81 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,81,83,639 ஆகி இதுவரை 38,57,414 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,83,841 பேர்…

அறிவோம் தாவரங்களை – கொண்டைக்கடலை

அறிவோம் தாவரங்களை – கொண்டைக்கடலை கொண்டைக்கடலை. (Cicer arietinum) களிமண் பகுதியில் வளரும் பருப்பு வகைச் செடி நீ! பாரதம், துருக்கி, பாகிஸ்தான், வங்கதேசம், மெக்சிகோ, ஈரான்…

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில். 

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில். இறைவர் சௌந்தர நாயகி உடனமர் புஷ்பவனேஸ்வரர். பாண்டிய நாட்டின் 64 திருவிளையாடல்களில் 36வது தலமாக இத்தலம் விளங்குகிறது வடகிழக்கில் கோயில் அமைப்பு. குலசேகரபாண்டியன்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,830, கேரளா மாநிலத்தில் 12,469 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9.830 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,469 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

எஸ்பெல்கேம்ப் ஜெர்மனி நாட்டில் உள்ள எஸ்பெல்கேம்ப் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில்…

இன்று கர்நாடகாவில் 5983 ஆந்திரப் பிரதேசத்தில் 6,151  பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று கர்நாடகாவில் 5,983 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 6,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 5,983 பேருக்கு கொரோனா தொற்று…