Author: Mullai Ravi

கொட்டும் மழையில் பாஜக நிர்வாகி வீடு முன்பு மனைவி தர்ணா

சிலிகுரி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பாஜக இளைஞர் அணி நிர்வாகியின் மனைவி கொட்டும் மழையில் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா செய்துள்ளார். சுமார் 3 வருடங்களுக்கு…

காஞ்சிபுரம் : காணாமல் போன இளைஞர் டாஸ்மாக் அருகே கிணற்றில் பிணமாகக் கிடந்தார்

காஞ்சிபுரம் காஞ்சியில் 3 நாட்கள் முன்பு காணாமல் போன இளைஞர் கீழ்கதிர்பூர் கிராம டாஸ்மாக் கடை அருகே உள்ள கிணற்றில் பிணமாகக் கிடைத்துள்ளார். காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம்…

இன்று கர்நாடகாவில் 5,783 ஆந்திரப் பிரதேசத்தில் 6,341  பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று கர்நாடகாவில் 5,783 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 6,341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 5,783 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 492 பேரும் கோவையில் 1,089 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 8,633 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,06,497…

சென்னையில் இன்று 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 492 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,360 ஆகி உள்ளது இன்று சென்னையில் 492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று. கொரோனா பாதிப்பு 9,000க்கும் குறைந்தது (8,633)

சென்னை தமிழகத்தில் இன்று 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 89,009 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,269 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

சிவசங்கர் பாபாவின் பெண் பக்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னை சிவசங்கர் பாபாவின் பெண் பக்தையும் சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவியுமான சுஷ்மிதா என்பவர் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனரும் தன்னை…

பலாத்கார குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை பலாத்கார குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார். தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான…

நேற்று இந்தியாவில் 19.29 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 19,29,476 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,397 அதிகரித்து மொத்தம் 2,97,61,986 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

நெல் விளையும் நிலங்களில் இருந்து நேரடி கொள்முதல் : தமிழக அரசு நடமாடும் நிலையங்கள் அமைப்பு

சென்னை தமிழக அரசு நெல் விளையும் நிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய நடமாடும் நிலையங்களை அமைக்க உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தெற்கு தமிழகத்தில்…