Author: Mullai Ravi

டி ஆர் பி அதிகரிப்பு வழக்கில் அர்னாப் கோஸ்வாமி பெயர் சேர்ப்பு

மும்பை டி ஆர் பி அதிகரித்துக் காட்டிய வழக்கில் ரிபப்ளிக் டிவி இயக்குநர் அர்னாப் கோஸ்வாமி குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம்…

பாஜக என்னை கை விட்டு விட்டது : சிராக் பாஸ்வான் குமுறல்

டில்லி தனது கட்சியின் உள்கட்சி பூசலின் போது அமைதி காத்து தம்மை பாஜக கைவிட்டு விட்டதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறி உள்ளார்.…

அறிவோம் தாவரங்களை – சடா மாஞ்சில் 

அறிவோம் தாவரங்களை – சடா மாஞ்சில் சடா மாஞ்சில் (Nardostachys jatamansi). இமயமலை அடிவாரம் உன் தாயகம்! பூங்கோரை இனத்தைச் சேர்ந்த புனித செடி நீ !…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டியது

டில்லி இந்தியாவில் நேற்று 50,784 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,00,27,850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,784 அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.99 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,99,09,683 ஆகி இதுவரை 38,97,349 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,65,022 பேர்…

ஒரே இடத்தில் 23 மகான்களின் சமாதிகள் உள்ள திருவண்ணாமலை 

ஒரே இடத்தில் 23 மகான்களின் சமாதிகள் உள்ள திருவண்ணாமலை 23 மகான்களின் சமாதிகள் திருவண்ணாமலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா ? ஆமாம் உண்மை…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு 

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 410 பேரும் கோவையில் 870 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 6,895 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,36,819…

சென்னையில் இன்று 410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 410 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,351 ஆகி உள்ளது இன்று சென்னையில் 410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று. கொரோனா பாதிப்பு 6,900க்கும் குறைந்தது (6,895)

சென்னை தமிழகத்தில் இன்று 6,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 56,886 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,60,990 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

தமிழகத்தில் தனியார்ப் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க அரசு உத்தரவு

சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார்ப் பள்ளிகளிலும் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க அரசு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு இட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும்…