இரண்டாம் அலை கொரோனாவால் இந்தியாவில் 798 மருத்துவர்கள் மரணம்
டில்லி இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் 798 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…
டில்லி இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் 798 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…
சென்னை விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் என்னும் விதியால் பல விமானப் பயணிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநில அரசுகளும் விமானத்தில்…
பிரேசிலியா இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தத்தை பிரேசில் அரசு ரத்து செய்ய உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் மூன்றாம் இடத்தில்…
சென்னை கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று சென்னையில் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில்…
டில்லி நாளை முதல் ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் கிளைகள் மற்றும் ஏ டி எம்மில் இருந்து மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவைக்கட்டணம் விதிக்கப்பட…
சென்னை பல தனியார்ப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டுவதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் கூறி உள்ளார். கடந்த சில…
சென்னை பாஜகவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் மீது ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
சென்னை வரும் செப்டம்பர் மாதம் கண்ணாடி தரையுடன் கூடிய தொங்கு பாலம் வில்லிவாக்கம் ஏரியில் திறக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 210 நீர்நிலைகள் உள்ளன.…
அறிவோம் தாவரங்களை – குவளைக் கொடி குவளைக் கொடி (Nymphea odorata) குளங்கள், மலைகளில் பூத்துக்குலுங்கும் நீர்த்தாவரம் நீ! உன் இன்னொரு பெயர் செங்கழுநீர்க்கொடி! சங்ககால மகளிர்…
டில்லி இந்தியாவில் நேற்று 45,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,03,61,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,641 அதிகரித்து…