Author: Mullai Ravi

மோடி அரசு தொழில் நிறுவன சலுகைகளை நிறைவேற்றவில்லை : கே எஸ் அழகிரி

சென்னை மோடி அரசு தொழில் நிறுவனத்துக்கான சலுகைகளை நிறைவேற்றத் தவறி விட்டதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் நாடெங்கும் ஊரடங்கு…

தமிழகத்தில் கூடுதலாக 100 விரைவு பேருந்துகள் இயக்கம்

சென்னை கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மேலும் 100 விரைவு பேருந்துகளை அரசு இயக்க உள்ளது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் கொரோனா…

அரசியல் விரோதத்தை மறந்து பிரதமருக்கு மாம்பழங்கள் அனுப்பிய மம்தா

டில்லி அரசியல் விரோதம் இருந்த போதும் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாம்பழங்கள் அனுப்பி உள்ளார். பாஜக மற்றும் மேற்கு வங்க முதல்வர்…

இனி பாஜகவுடன் கூட்டணி என்னும் பேச்சுக்கு இடமில்லை : சிவசேனா

மும்பை இனி பாஜகவுடன் கூட்டணி என்னும் பேச்சுக்கு இடமில்லை என சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் கூறி உள்ளார். மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்து…

இந்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூற தடை விதிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு

மதுரை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இந்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூற தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துள்ளது. தமிழக முதல்வர் மற்றும்…

பிரிட்டனில் முதியோருக்கு 3 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசி

லண்டன் பிரிட்டனில் வயது முதிர்ந்தோருக்கு 3 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா தாக்குதலில் பிரிட்டன் 7 ஆம் இடத்தில்…

தமிழக அரசு புது பேருந்துகள் வாங்கத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை தமிழக அரசு புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில்…

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் கோவிஷீல்டுக்கு அனுமதி

பெர்ன் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் கோவிஷீல்டுக்கு அனுமதி அளித்து இந்தியப் பயணிகள் பயணம் செய்யப் பச்சைக் கொடி காட்டி உள்ளன. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும்…

வரும் மாதங்களில் 96 நாடுகளில் டெல்டா கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் : உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா வரும் மாதங்களில் 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வரைஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவால் 18.29…

ஏழே மாதங்களில் ரூ.240 விலை உயர்ந்த சமையல் எரிவாயு 

சென்னை கடந்த 7 மாதங்களில் சமையல் எரிவாயு விலை ரூ.240 உயர்ந்துள்ளது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினமும் மாற்றி அமைக்க மத்திய அரசு எண்ணெய்…