Author: Mullai Ravi

தமிழக மாநில பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

டில்லி தமிழக மாநில பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் மாநில பாஜக தலைவராகத் தமிழிசை சௌந்தரராஜன் பதவி வகித்து வந்தார். கடந்த 2019 ஆம்…

லேட்டாக வந்தாலும் மகேந்திரன் லேட்டஸ்டாக வந்துள்ளார் : மு க ஸ்டாலின் வர்ணனை

சென்னை சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைந்ததற்கு மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம்…

வைகை அணையில் நீர் மட்டம் உயர்வதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஆண்டிபட்டி தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் நீர் மட்டம் உயர்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி…

அரசு பணி வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி : அதிமுக ஆசாமி கைது

விக்கிரவாண்டி அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினரை அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த குற்றத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னாள் அதிமுக அமைச்சரான…

திரைப்படமாகும் சரவணபவன் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி வாழ்க்கை கதை

சென்னை சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சியால் பாதிக்கப்பட்ட ஜீவஜோதியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உள்ளது. சரவணபவன் உணவகத்தில் பணி புரிந்தவர் மகளான ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கடந்த…

மகன் கைது : தமிழக தலைமைச் செயலகத்தில் தாய் தீக்குளிப்பு முயற்சி

சென்னை நேற்று தலைமைச் செயலகத்தில் ஒரு பெண் தனது மகன் கைதை எதிர்த்துத் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். நேற்று சென்னையில் உள்ள தமிழக தலைமைச் செயலகத்துக்கு சுமார்…

இமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மரணம்

சிம்லா மூத்த காங்கிரஸ் தலைவரும் இமாசல பிரதேச முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங் மரணம் அடைந்துள்ளார். இமாச்சலப்பிரதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 9 முறை வீரபத்ர சிங்…

விம்பிள்டன் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

லண்டன் லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். தற்போது லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில்…

சென்னையில் இன்று மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம்கள்

சென்னை மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று சென்னையில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படுகின்றன. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டு தற்போது…