Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 2,312 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 2,312 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 29,230 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,48,778 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

டில்லி ரிலையன்ஸ் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்க உள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜஸ்ட் டயல் நிறுவனம் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.…

இன்று கர்நாடகாவில் 1,806 ஆந்திரப் பிரதேசத்தில் 2,345  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,806 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,345 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,806 பேருக்கு கொரோனா தொற்று…

20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளுக்குத் தடை விதித்த வாட்ஸ்அப்

டில்லி கடந்த மே மாதம் 15 முதல் ஜூன் 15 வரை 20 ;லட்சம் இந்தியர்களின் கணக்குகளுக்கு வாட்ஸ்அப் தடை விதித்துள்ளது. மத்திய அரசு சமூக ஊடகங்களுக்குக்…

ஜூலை 31 வரை தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜூலை 31 வரை தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாகத்…

பலாத்கார முயற்சி – தற்காப்புக்குக் கொலை – பெண் விடுதலை

மீஞ்சூர் சென்னையை அடுத்த மீஞ்சூரில் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கொலை செய்த பெண் தற்காப்புக் கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த திருவள்ளூர்…

பாஜக மீது பயமுள்ள காங்கிரசாருக்கு வெளியேறும் கதவு திறந்துள்ளது : ராகுல் காந்தி

டில்லி பாஜகவின் மீது பயம் கொண்டுள்ள காங்கிரசாருக்குக் கட்சியை விட்டு வெளியேறும் கதவு திறந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து…

ஊரடங்கில் மேலும் தளர்வா? : தமிழக முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகத்தில்…

நெரிசல் அதிகரிப்பதால் சென்னையில் மீண்டும் கண்காணிப்பு தீவிரம்

சென்னை மக்கள் நெரிசல் அதிகரிப்பதால் சென்னையில் மீண்டும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.…

இன்று மாலை திறக்கப்படும் சபரிமலை கோவில் : பக்தர்களுக்கு முன்பதிவு அவசியம்

சபரிமலை மாத பூஜைகளுக்காக இன்று திறக்கபடும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு முன்பதிவு அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் 5…