Author: Mullai Ravi

இன்று கர்நாடகாவில் 1,639 ஆந்திரப் பிரதேசத்தில் 2,527  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,639 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,639 பேருக்கு கொரோனா தொற்று…

கனமழை : மகாராஷ்டிரா, தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பை மகாராஷ்டிரா, தெலுங்கான உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப்,…

கேரள சட்டசபை முதல் திருநங்கை வேட்பாளர் அவர் இல்லத்தில் தூக்கிட்டு மரணம்

எர்ணாகுளம் கேரள சட்ட சபை முதல் திருநங்கை வேட்பாளர் அனன்யா குமாரி அலெக்ஸ் அவர் வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் மூன்றாம் பாலினத்தைச்…

எனக்கு ஏ ஆர் ரகுமான் யாரென்றே தெரியாது : தெலுங்கு நடிகரின் திமிர் பேச்சு

ஐதராபாத் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானைப் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இழிவு படுத்திப் பேசியது பரபரப்பாகி உள்ளது. முன்னாள் ஆந்திர முதல்வரும் பிரபல நடிகருமான என்…

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மருத்துவமனை குளிர்சாதனப் பெட்டிகளில் பீர் பாட்டில்கள் கண்டுபிடிப்பு

லக்னோ நேற்று லக்னோவில் 45 தனியார் மருத்துவமனைகளில் நடந்த திடீர் சோதனையில் குளிர்சாதனப் பெட்டிகளில் பீர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில தலைநகர்…

வாழ்நாள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் கோவிஷீல்ட் : ஆய்வு முடிவு

டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள்…

இந்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது : தரவுகள் உறுதி

சென்னை இந்த ஆண்டு மழை அதிகம் பெய்து வருவதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் ஜூலை மாதம் முதல் வாரத்தில்…

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2ஆம் அலையில் யாரும் உயிர் இழக்கவில்லை  : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு

டில்லி ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2ஆம் அலை கொரோனா காலகட்டத்தில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா கால…

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் : ரூ.8000 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்

டில்லி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.8,843 கோடி கடன் பெற தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ரேஷன்…