இன்று கர்நாடகாவில் 1,598 ஆந்திரப் பிரதேசத்தில் 2,050 பேருக்கு கொரோனா உறுதி
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,598 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,598 பேருக்கு கொரோனா தொற்று…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,598 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,598 பேருக்கு கொரோனா தொற்று…
திருவனந்தபுரம் நடிகர் மம்முட்டி உள்ளிட்ட 300 பேர் மீது கொரோனா விதிமீறல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மாதம் 1 ஆம் தேதி கேரளாவில் தனியார் மருத்துவமனையில் ஒரு…
திருவனந்தபுரம் வரும் 11 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வணிக வளாகங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு…
ஸ்ரீநகர் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று முதல் ஜம்மு காஷ்மீரில் 45 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய புலனாய்வு அமைப்பான என்…
சென்னை அடுத்த 4 நாட்களுக்குத் தமிழகத்தில் சில மாவட்டங்களுக்குக் கன மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்…
சென்னை தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமுர்ஹ்ட்டியின் மறைவுக்குப் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி…
ஷோப்பூர் மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளச் சேதங்களை பார்வையிடதாமதமாக மத்திய பாஜக அமைச்சர் வந்ததால் மக்கள் மிக்வும் கோபத்தில் உள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர்-சம்பல்…
டில்லி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பி சி சி ஐ பரிசுகள வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,29,30,856 ஆகி இதுவரை 42,98,747 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,68,284 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 39,061 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,19,33,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,061 அதிகரித்து…