Author: Mullai Ravi

அமெரிக்கப் படைகள் ஆப்கானில் இருந்து வாபஸ் வாங்கும் முடிவில் மாற்றம் இல்லை : ஜோ பைடன்

வாஷிங்டன் ஆப்கானில் இருந்து அமெரிக்கப்படைகளைத் திரும்பப் பெறும் முடிவில் மாற்றம் இல்லை என அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அரசுக்கும்…

அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது அமைதி காப்பது பாவம் : சோனியா காந்தி

டில்லி அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது அமைதி காப்பது பாவமாகும் என காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். நாடெங்கும் நேற்று முன் தினம் 75 ஆம்…

3ஆம் தலைமுறை அதிமுக தலைவராக நான் வரத் தொண்டர்கள் விரும்புகின்றனர் : சசிகலா அதிரடி

சென்னை தம்மை அதிமுக மூன்றாம் தலைமுறை தலைவராக வரத் தொண்டர்கள் விரும்புவதாக சசிகலா கூறி உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழியான சசிகலா அதிமுகவை கைப்பற்ற…

சமையல் எரிவாயு விலை ரூ.25 உயர்வு

சென்னை இன்று முதல் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.25 அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றி அமைப்பதைப் போல் சமையல் எரிவாயு விலை…

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மரணம்

சென்னை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் நேற்று இரவு மரணம் அடைந்தார். 90ஸ் கிட்ஸ் களின் அபிமான தொலைக்காட்சி தொகுப்பாளராக விளங்கியவர்களில் ஆனந்த கண்ணனும் ஒருவர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.86 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,86,52,692 ஆகி இதுவரை 43,82,968 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,18,509 பேர்…

இந்தியாவில் நேற்று 24,692 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 24,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,22,49,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,692 அதிகரித்து…

அருள்மிகு  ஸ்ரீ உஷாதேவி , சாயா தேவி உடனுறை  ஸ்ரீ சூரியனார் திருக்கோவில் :

அருள்மிகு ஸ்ரீ உஷாதேவி , சாயா தேவி உடனுறை ஸ்ரீ சூரியனார் திருக்கோவில் : தெற்கே உள்ள ஒரே ஸ்தலம். சுமார் 1800 வருடங்கள் பழமை வாய்ந்த…

தாலிபான்கள் வந்து என்னை கொல்ல காத்திருக்கிறேன் : ஆப்கான் முதல் பெண்மேயர்

காபூல் தாலிபான்கள் வந்து தம்மைக் கொல்ல தாம் காத்திருப்பதாக ஆப்கானிஸ்தான் முதல் பெண் மேயர் சரிஃபா கஃபாரி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் நாட்டில்…

இன்று மகாராஷ்டிராவில் 4,145, கேரளா மாநிலத்தில் 12,294 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,145 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…