Author: Mullai Ravi

101 பெண்களுக்கு 7 மணி நேரத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை : சிக்கலில் அரசு மருத்துவர்

நர்மதாபூர், சத்தீஸ்கர் சத்தீஸ்கரில் 7 மணி நேரத்தில் 101 பெண்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27…

ஆந்திராவில் அணை திறப்பு : பாலாற்றில் வெள்ளம்

ராணிப்பேட்டை ஆந்திர மாநிலத்தில் கலவகுண்டா அணை திறக்கப்பட்டதால் பாலாற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன…

யாரையும் டா அல்லது டி போட்டு அழைக்க கூடாது :  காவல்துறைக்குக் கேரள உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

திருவனந்தபுரம் யாரையும் டா அல்லது டி போட்டு அழைக்கக்கூடாது என காவல்துறையினருக்குக் கேரள உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில மாதங்களாகக் கேரளாவில் காவல்துறையினர் பொதுமக்களை அவமரியாதையாக…

காஷ்மீரில் மீண்டும் செல்போன், இணையச் சேவை முடக்கம் : தீவிரமான கட்டுப்பாடுகள்

ஸ்ரீநகர் காஷ்மீரில் மீண்டும் செல்போன் மற்றும் இணையச் சேவை மீண்டும் முடக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கடந்த 1 ஆம் தேதி அன்று இரவு காஷ்மீர் மாநில பிரிவினை…

வெளிநாட்டில் ரோகித் முதல் செஞ்சுரி : வைரலாகும் தோனியின் 7 வருடப் பழமையான டிவிட் 

லண்டன் இந்திய வீரர் ரோகித் அயல்நாட்டில் அடித்த முதல் செஞ்சுரியை ஒட்டி 7 வருடத்துக்கு முன்பு தோனி வெளியிட்ட டிவீட்ட் வைரால்கி வருகிறது லண்டனில் தற்போது இந்தியா…

பணியாளர் நியமனத்துக்குப் பரிந்துரை கேட்டு என்னை அணுகாதீர் : அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

புதுக்கோட்டை தமிழக நீதிமன்ற பணியாளர் நியமனத்துக்கு பரிந்துரை கடிதம் கேட்டு தம்மை அணுக வேண்டாம் என தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி வீட்டு வாசலில் அறிவிப்பு ஒட்டி…

இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயலும் இன்ஃபோசிஸ் : ஆர் எஸ் எஸ் குற்றச்சாட்டு

டில்லி இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயல்வதாக ஆர் எஸ் எஸ் பத்திரிகையான பாஞ்சஜன்யா குற்றம் சாட்டி உள்ளது. இந்திய வருமானவரித்துறைக்கு வரிகள் மற்றும் கணக்குகள்…

உலக ஆணழகன் ஆக விரும்பும் காவலருக்கு உதவி கோரும் நெட்டிசன் 

நெட்டிசன் வேண்டுகோள் தமிழ்நாடு அரசு கவனத்துக்கு சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர், திரு. A.புருஷோத்தமன். 2000, 2001 (ம) 2004 தொடங்கி, 2008…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.10 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,10,75,962 ஆகி இதுவரை 45,74,435 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,77,097 பேர்…

இந்தியாவில் நேற்று 42,603 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 42,603 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,29,87,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,603 அதிகரித்து…