Author: Mullai Ravi

பனாரஸ் பல்கலைக்கழகமும் பிரதமர் மோடியின் தவறான அறிவிப்பும் : தெரிக்க விட்ட நெட்டிசன்

டில்லி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை குறித்து மோடி தவறான அறிக்கை அளித்துள்ளதாக நெட்டிசன் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில்…

அரசுக் கட்டிடங்களில் அடுத்த ஆண்டுக்குள் மாற்றுத் திறனாளிகள் அணுக வ்சதி

சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் மாற்றுத் திறனாளிகள் அணுக அடுத்த ஆண்டுக்குள் வசதி செய்யப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கற்பகம்…

பாஜக எம் எல் ஏ வானதி மகன் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது

சேலம் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. பாஜக சார்பில் கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் வானதி…

இந்தியாவில் இதுவரை 75 கோடி பேருக்குத் தடுப்பூசி – வருட இறுதியில் 43% மக்களுக்குத் தடுப்பூசி

டில்லி இந்தியாவில் இதுவரை 75 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் வருட இறுதியில் 43% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் மாண்டவியா மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.60 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,60,63,641 ஆகி இதுவரை 46,51,725 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,432 பேர்…

இந்தியாவில் நேற்று 24,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 24,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,32,88,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,410 அதிகரித்து…

ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோயில் வரலாறு

ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோயில் வரலாறு இந்தக் கோவில் கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. கோவிலில் மூலவராக இருக்கும் அன்னபூர்ணேஸ்வரி சிலை அகத்தியரால் எட்டாம்…

நாளை தூர்வாஷ்டமி (14.9.2021 – செவ்வாய்க்கிழமை)

நாளை தூர்வாஷ்டமி (14.9.2021 – செவ்வாய்க்கிழமை) ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும். தூர்வை என்பது அறுகம்புல். திருமகள் வாசம் செய்வது. ‘‘ஆல்போல் தழைத்து…

இன்று மகாராஷ்டிராவில் 2,740, கேரளா மாநிலத்தில் 15,058 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,740 மற்றும் கேரளா மாநிலத்தில் 15,058 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 185 பேரும் கோவையில் 204 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,580 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,35,419…