Author: Mullai Ravi

இன்று முதல் 3 நாட்களுக்குத் திருச்செந்தூர் கோவில் தரிசனம் செய்யத் தடை

திருச்செந்தூர் இன்று முதல் 3 நாட்களுக்குத் திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திருச்செந்தூர்…

குஜராத் : தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே உணவகத்துக்குள் அனுமதி

அகமதாபாத் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டுமே உணவகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் எனக் குஜராத் உணவக சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல்…

மோசமாக முடி வெட்டிய சென்னை ஓட்டலுக்கு ரூ.2 கோடி அபராதம்

சென்னை வாடிக்கையாளருக்கு மோசமாக முடி வெட்டியதால் சென்னையில் உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர விடுதிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர விடுதிகளில்…

கமலா ஹாரிசுக்கு புகழாரம் சூட்டும் மோடி

வாஷிங்டன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகம் அளிப்பதாக இந்தியப் பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர்…

தமிழக ஆளுநர் – குடியரசுத் தலைவர் சந்திப்பு

டில்லி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்துப் பேசி உள்ளார். தமிழக ஆளுநராகப் பதவி வகித்து வந்த பன்வாரிலால்…

திருமண மண்டபமான திருப்போரூர் கோவில் தர்ம சத்திரம் : அறநிலையத்துறை மீட்பு

திருப்போரூர் திருமண மண்டபமாக மாறிய சென்னையை அடுத்த திருப்போரூர் கோவிலுக்குச் சொந்தமான தர்ம சத்திரம் அறநிலையத்துறையால் மீட்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள திருப்போரூர் பகுதியில் கந்தசாமி கோவில் உள்ளது.…

தமிழகத்தில் இப்போதைக்கு 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கு பள்ளி திறப்பு இல்லை

கோவை கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் இப்போதைக்கு 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கு பள்ளி திறப்பு இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.13 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,13,54,370 ஆகி இதுவரை 47,41,613 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,10,964 பேர்…

இந்தியாவில் நேற்று 31,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 31,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,35,93,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,390 அதிகரித்து…

புகழ்பெற்ற ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் நிவேதனம் 

புகழ்பெற்ற ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் நிவேதனம் புகழ்பெற்ற ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் நிவேதனம் பற்றிய சிறப்புப் பதிவு சிதம்பரம் நடராஜப் பெருமானுக்குக் கிச்சடி சம்பா சாதம் நிவேதனமாகப்…