12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல்
டில்லி இந்த மாதம் 12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் மருத்துவக்…
டில்லி இந்த மாதம் 12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் மருத்துவக்…
டில்லி நாடெங்கும் காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள…
டில்லி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு மூன்று வருடப் போராட்டத்துக்குப் பிறகு முழுநேரத் தலைவராக எஸ் கே ஹல்தர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,35,07,573 ஆகி இதுவரை 47,77,720 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,809 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 21,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,37,15,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,896 அதிகரித்து…
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு. கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாகச் சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. தவற்றை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள்.…
லக்னோ நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தைக் காந்தி ஜெயந்தி அன்று காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தொடங்க உள்ளார். அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில்…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 11,196 மற்றும் மகாராஷ்டிராவில் 2,844 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2,844 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 184 பேரும் கோவையில் 183 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,630 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,60,553…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,031 ஆகி உள்ளது இன்று சென்னையில் 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…