தமிழகத்தில் இன்று 1,303 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 1,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,79,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,39,836 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,79,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,39,836 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
லக்னோ உ பி மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த வன்முறைக்குக் காரணமான அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரியங்கா காந்தி மவுன போராட்டம் நடத்தி உள்ளார்.…
மும்பை இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டும் பாலிவுட் நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. ஆயினும்…
திருச்சி தமிழ்நாட்டில் மின் தடை இருக்காது எனத் தமிழக மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார். நாடெங்கும் கடும் நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்கள்…
லக்கிம்பூர் கேரி மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள்…
டில்லி அதானி துறைமுகத்தில் ரூ.20000 கோடி மதிப்புள்ள போதை மருந்து பிடிபட்டதால் நிர்வாகம் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள முந்த்ரா துறைமுகம் அதானியின் நிர்வாகத்தின்…
சென்னை நேற்று கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் நேற்று முன் தினம் நடந்த தாம் தமிழர்…
டில்லி இந்தியாவில் நேற்று 10,35,797 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,017 அதிகரித்து மொத்தம் 3,39,71,293 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறி உள்ளார். சென்னையில் தற்போது மழைக்காலம் தொடங்கி…
தக்கலை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி…