தமிழகத்தின் வேண்டுகோளுக்குத் தலை சாய்த்து பட்டாசுக்கு அனுமதி அளித்த ராஜஸ்தான் முதல்வர்
ஜெய்ப்பூர் தமிழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாத் பசுமை பட்டாசுக்கு அனுமதி அளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகக் காற்று மாசுபாடு காரணமாக டில்லி, அரியானா,…