Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்குப் பரவலான மழை

சென்னை தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்…

முன்னாள் சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

சென்னை தமிழக முன்னாள் சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலக்ரள் சோதனை செய்து வருகின்றனர். அதிமுக முன்னாள்…

உத்தரப்பிரதேச மக்களுக்கு யோகி வேண்டாம் – யோக்கியமான ஆட்சி தான் வேண்டும் : அகிலேஷ் யாதவ்

லக்னோ சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச மக்களுக்கு யோகி வேண்டாம் யோக்கியமான ஆட்சிதான் வேண்டும் எனக் கூறி உள்ளார். வரும் ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேச…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.14 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,14,54,552 ஆகி இதுவரை 49,13,836 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,00,328 பேர்…

இந்தியாவில் நேற்று 14,284 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 14,284 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,81,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,284 அதிகரித்து…

ஒரே சிலையைச் சிவனாகவும், விஷ்ணுவாகவும், புத்தராகவும் வழிபடும் கோவில்

ஒரே சிலையைச் சிவனாகவும், விஷ்ணுவாகவும், புத்தராகவும் வழிபடும் கோவில் மனிதர்களை மற்ற உயிர்களிடமிருந்து வேறு படுத்திக் காட்டுவது ஆறறிவு. அந்த மனிதர்களிலும் ஞானிகள் மற்றும் மகான்களை வேறுபடுத்திக்…

நாளை பராமரிப்பு பணி : சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

சென்னை நாளை பராமரிப்புப் பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அதாவது அக்டோபர் 18ஆம் தேதி அன்று பராமரிப்புப் பணி காரணமாக…

இன்று கேரளா மாநிலத்தில் 7,555 மகாராஷ்டிராவில் 1,715 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 7,555 மற்றும் மகாராஷ்டிராவில் 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழக மாணவர்களுக்குப் பள்ளி நேரத்துக்குப் பிறகு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி

சென்னை தமிழக மாணவர்களுக்குப் பள்ளி நேரம் முடிந்த பிறகு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் என் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 156 பேரும் கோவையில் 132 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,218 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,87,092…