Author: Mullai Ravi

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமன வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு

சென்னை தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும்…

கனமழை காரணமாகத் தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை கனமழையால் தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கும் 22 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. மழைகளின் அளவைப் பொறுத்து…

இந்தி தெரியாதவர் இந்தியர் இல்லை; சொமேட்டோ கிளப்பிய சர்ச்சை! நெட்டிசன்கள் கண்டனம்…

சென்னை சொமேட்டோ நிர்வாகம் தனது வாடிக்கையாளரிடம் இந்தி தெரிந்தவர் மட்டுமே இந்தியர் என்னும் தொனியில் பேசி உள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதற்கு திமுக எம்.பி. செந்தில்குமார்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.18 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,18,38,567 ஆகி இதுவரை 49,19,388 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,25,668 பேர்…

இந்தியாவில் நேற்று 12,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 12,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,93,387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,336 அதிகரித்து…

வெற்றிக்கு வழி வகுக்கும் ஸ்வஸ்திக் கோலம்.

வெற்றிக்கு வழி வகுக்கும் ஸ்வஸ்திக் கோலம். ஸ்வஸ்திக் என்பது மங்கலச்சின்னம். செங்கோணவடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். விநாயகரின் சின்னமாக…

பொது வாழ்க்கையில் இது சகஜம் : விளக்கம் அளிக்கும் விஜயபாஸ்கர்

சென்னை முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தமது இல்லத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் பதவி வகித்த…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 150 பேரும் கோவையில் 130 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,192 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,87,284…

இன்று கர்நாடகாவில் 234 ஆந்திரப் பிரதேசத்தில் 332 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 214 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 214 பேருக்கு கொரோனா தொற்று…

இன்று கேரளா மாநிலத்தில் 6,676 மகாராஷ்டிராவில் 1,485 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 6,676 மற்றும் மகாராஷ்டிராவில் 1,485 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…