Author: Mullai Ravi

எங்களைப் புலனாய்வுத் துறைகள் ஒன்றும்  செய்யாது : மகாராஷ்டிர பாஜக எம் பி

மும்பை பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் பாட்டில் பாஜகவினரை புலனாய்வு துறைகள் எதுவும் செய்யாது என பொது மேடையில் தெரிவித்துள்ளார். பாஜகவினரை அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற…

நேற்று முதல் தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தொடக்கம்

சென்னை நேற்று முதல் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ் பாலச்சந்திரன்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.48 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,48,00,718 ஆகி இதுவரை 49,69,818 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,27,502 பேர்…

இந்தியாவில் நேற்று 11,816 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 11,816 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,01,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,816 அதிகரித்து…

அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள், கண்டியூர்

அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள், கண்டியூர் திருக்கோயில் வரலாறு : சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயிலாக கருதப்படுகிறது இந்த ஹரசாப விமோசன பெருமாள் கோயில்.…

மத்திய அரசின் 100 கோடி தடுப்பூசி வெறும் பாசாங்கு : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மத்திய அரசு 100 கோடி தடுப்பூசி போட்டதாகப் பாசாங்கு செய்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு…

முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுக்கு நவம்பர் 1 முதல் அனுமதி

சென்னை வரும் நவம்பர் 1 முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில்களில் பயணிக்க…

இன்று கேரளா மாநிலத்தில் 6,664 மகாராஷ்டிராவில் 889 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 6,664 மற்றும் மகாராஷ்டிராவில் 889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

ஆப்கான் குழந்தைகள் பட்டினியால் இறக்கப் போகிறார்கள் : ஐநா எச்சரிக்கை

வாஷிங்டன் ஆப்கானிஸ்தான் அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் இறப்பார்கள் என ஐநா சபை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதாக அறிவித்ததில்…

இன்று கர்நாடகாவில் 290 ஆந்திரப் பிரதேசத்தில் 295 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 290 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 290 பேருக்கு கொரோனா தொற்று…