Author: Mullai Ravi

நாளை வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்கும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை நாளை வங்கக்கடலை ஒட்டிய இலங்கைக் கடலோரம் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு…

இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்படாது : மத்திய மின் துறை அமைச்சகம் உறுதி

டில்லி இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என மத்திய மின் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில்…

புதிய கல்விக் கொள்கை குறித்து துணை வேந்தர்களுடன் தமிழக ஆளுநர் ஆலோசனை

சென்னை நாளை தமிழக ஆளுநர் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை குறித்து பல்கலை துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது தமிழக ஆளுநராக ஆர் என் ரவி…

அக்டோபர் 31 வரை கேரளாவில் கனமழை ; மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் கனமழை காரணமாகக் கேரளாவில் அக்டோபர் 31 வரை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.62 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,62,45,186 ஆகி இதுவரை 49,95,890 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,74,495 பேர்…

இந்தியாவில் நேற்று 14,287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 14,287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,45,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,287 அதிகரித்து…

ஸ்ரீ கருணாகரப் பெருமாள் – திருகாரகம்

ஸ்ரீ கருணாகரப் பெருமாள் – திருகாரகம் மூலவர் : கருணாகரப் பெருமாள் தாயார் : பத்மாமணி நாச்சியார் கோலம் : நின்ற கோலம் விமானம் : வாமன…

சமீர் வான்கடேவை கைது செய்யும் முன்பு 3 நாள் நோட்டிஸ் அளிப்போம் : மும்பை காவல்துறை

மும்பை நடிகர் ஷாருக்கான் மகன் வழக்கில் சமீர் வான்கடேவுக்கு கைது குறித்து 3 நாட்கள் நோட்டிஸ் அளிக்கப்படும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்…

இன்று கேரளா மாநிலத்தில் 7,738 மகாராஷ்டிராவில் 1,418 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 7,738 மற்றும் மகாராஷ்டிராவில் 1,418 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று கர்நாடகாவில் 478 ஆந்திரப் பிரதேசத்தில் 381 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 478 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 381 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 478 பேருக்கு கொரோனா தொற்று…