திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 7,738 மற்றும் மகாராஷ்டிராவில் 1,418 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 1,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 66,07,954 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 36 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,40,134 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 2,112 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 64,45,454 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 18,748 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 7,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 49,46,341 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 708 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 30,685 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,460 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 48,36,928 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 78,199 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.