Author: Mullai Ravi

பார்வையற்றோருக்கான பாடப்புத்தகங்களின் அதிகவிலையால் மாணவர்கள் தவிப்பு

சென்னை பார்வையற்றோருக்கான பாடப் புத்தகங்களின் விலை சாதாரணப் புத்தகங்களின் விலையை விட 30% அதிகமாக உள்ளது. பார்வையற்றவர்கள் படிக்க வசதியாக பிரெய்ல் முறையில் புத்தகங்கள் அச்சடிக்கப் படுகின்றன.…

டிவி சேனல்களில் டி ஆர் பி முறைகேடு : ஐந்து பேர் கைது

பெங்களூரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டி மோசடி செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்போர் எண்ணிக்கையைப் பொறுத்து டி ஆர்…

செல்லாத நோட்டுக்களை வங்கியில் முதலீடு செய்த 2 லட்சம் பேர் விளக்கம் அளிக்கவில்லை

டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ரூ 20 லட்சத்தை வங்கியில் செலுத்திய 2 லட்சம் பேர் அரசுக்கு இன்னும் விளக்கம் அளிக்காமல் உள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்…

கடனை கட்ட அவகாசம் கேட்ட விவசாயியை டிராக்டர் ஏற்றி கொன்ற வசூலிப்பாளர்கள்

சிதாப்பூர் உ.பி. கடனை திருப்பித் தர அவகாசம் கேட்ட விவசாயியை கடன் வசூலிக்க வந்தவர்கள் டிராக்டரை ஏற்றிக் கொன்றுள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலம் சிதாப்பூர் அருகில் உள்ள…

தலித்துகளை நாய்கள் என்ற பாஜக அமைச்சர் : கர்நாடகாவில் பரபரப்பு

பெல்லாரி தலித்துகளின் போராட்டத்தை நாய்கள் குறைப்பதற்கு சமம் என மத்திய பாஜக அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே குறிப்பிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் ஒரு வேலைவாய்ப்பு கலந்தாய்வு நடைபெற்றது.…

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தொடரும் போராட்டம்:  சென்னையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்களின் போராட்டம் தொடர்கிறது. பேருந்துக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டதை கண்டித்து தமிழகம் எங்கும் நேற்று 2-வது நாளாக பல இடங்களில்…

இந்தியா: 1 சதவீதம் பேரிடம் நாட்டின் 73 சதவீத சொத்துக்கள்!

டில்லி நமது நாட்டின் 73 சதவீத சொத்துக்கள் / வளங்கள், 1 சதவீத மக்களிடம் மட்டுமே உள்ளதாகவும் மக்களிடையே வருவாய் சமநிலை இல்லாத நிலையை இது காட்டுவதாகவும்…

பட்ஜெட்டில் கவர்ச்சி அறிவிப்புகள் இருக்காது:  பிரதமர் மோடி மறைமுக தகவல்

டில்லி: கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இருக்காது என்று பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்து உள்ளார். நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி…

பயங்கரவாதத்தை விட ரஷியா, சீனாவே அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாகும்;  பெண்டகன்  அறிக்கை

வாஷிங்டன்: ரஷியா, சீனாவே பயங்கரவாதத்தை விட அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாகும் என பெண்டகன் கூறிஉள்ளது. பெண்டகன் என அழைக்கப்படும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு…

சிரியாவில் நடந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் உள்பட 10 பேர் பலி

அலெப்போ, சிரியா சிரியா நாட்டின் அலெப்போ மாகாணத்தில் ஆப்ரின் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் கடுமையான வான் தாக்குதல்களை துருக்கி படைகள் நடத்தின. சிரியா நாட்டின் வடக்கு பகுதியில்…